April 18, 2024

Tag: 24. Mai 2020

துயர் பகிர்தல் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி

திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி தோற்றம்: 22 ஆகஸ்ட் 1977 - மறைவு: 23 மே 2020 யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி...

துயர் பகிர்தல் தன்னுயிரை கொடுத்து தமிழ்யுவதியை காப்பாற்றிய குடும்பஸ்தரின் இறுதிச்சடங்கு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற தமிழ் யுவதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தன்னுயிரை பறிகொடுத்த குடும்பஸ்தரின் இறுதிக்கிரியை இன்றையதினம் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் லிந்துல ரத்னகிரி...

கமல் படத்தில் 3 நாயகிகள்!

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தில் முக்கிய வேடத்தில்...

இறுதி தோட்டா தீரும் வரை பிரபாகரன் போராடினார்! விடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு! மனம் திறந்த சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

„ஏ.ஆர்.ரஹ்மான் ஆண்டுதோறும் ரம்ஜானுக்கு புதிய உடைகளைப் பரிசளிப்பார்!“- இசையமைப்பாளர் ரைஹானா

ஏ.ஆர்.ரஹ்மான் ரம்ஜான் மனிதநேயத்தின் மகத்தான விழா. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எல்லோரும் பெறுவதற்கான நாளாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பதன் காரணமே சக மனிதர்களின்...

ஜேர்மனியில் உணவகத்துக்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா…..!!

வடமேற்கு ஜேர்மனியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்த உணவகத்துக்கு சென்றவர்கள் உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

உரும்பிராயில் காவலரணில் நின்ற இராணுவத்தை தாக்கிய மூவருக்கு நேர்ந்தகதி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை கோப்பாய் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர்...

கொரோனா விஷயத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளோம்! சீனா….

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில், மகத்தான சாதனை படைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகையே இப்போது மிரட்டி வரும் கொரோனா...

துயர் பகிர்தல்மயில்வாகனம் பாக்கியம்

வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நொச்சிமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாக்கியம் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,...

துயர் பகிர்தல் அற்புதநாயகி செல்வராசா

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட அற்புதநாயகி செல்வராசா 24.05.2020  இன்று அதிகாலை 2.00 மணியளவில் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில்நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம்...

தமிழருக்கு எதிராக மற்றொரு இனப்படுகொலைக்கு தயாராகிறது கோட்டாபய அரசாங்கம்! விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிராக மற்றொரு பாரிய இனப்படுகொலைக்கு கோட்டாபய அரசாங்கம் தயாராகி வருகிறதாக வட மாகாண முன்னாள் முதல்வரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

ஆசிரியர் திருமதி . புஸ்பராணி யோகராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

    யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும்ஆசிரியர் திருமதி . புஸ்பராணி யோகராஜா அவர்களின்  பிறந்தநாள்இன்று இவரை குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக்...

ஒலிவியா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

  ஒலிவியா அவர்களின்  பிறந்தநாள இன்று இவரை அப்பா. அம்மா குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

கொரோனாவால் உள்ளூர் விமானம் இயக்கிய விமானி..!!

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சரவதேச விமானம் மட்டுமே இயக்கி வந்ததாகவும் ஊரடங்கால் உள்ளூர் விமான சேவையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய...

கிருத்தி-. லோகதாஸ் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

பரிசில் வாழும் கே.பி. லோகதாஸ் அவர்களின்மகள் கிருத்திக்"அப்பா. அம்மா குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com...

கட்டுநாயக்க விமான நிலையத்தை உடன் திறக்க நடவடிக்கை!

கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலணியின்...

சுவிஸில் ஜேர்மானியர் மனைவியுடன் சடலமாக மீட்பு,

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசார் ஆண் மற்றும் பெண் இருவரை சடலமாக மீட்டுள்ளனர். சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், அந்த ஆண் 61...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

போதைபொருள் கும்பலுடன் தொடர்பில்லை!

வடமராட்சியின் உடுப்பிட்டியில் கைதாகியிருந்த லக்கி எனப்படும் போதைபொருள் நபருடன் தமது மகன் தொடர்புபட்டிருக்கவில்லையென தற்கொலை செய்து கொண்டுள்ள சாம்பசிவம் ஜீவசங்கரி என்பவரது குடும்பம் அறிவித்துள்ளது. இன்று குடும்பத்தவர்கள்...

சுரண்டுவதற்கு மிச்சமில்லை?

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே...

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு பிரான்சும் பதிலடி!

பிரித்தானியாவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரதீப் பட்டேல் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு...

கிழக்கை சுருட்ட கமல் குணரட்ண?

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரிடம்...