März 29, 2024

Monat: Oktober 2021

வருகிறதா கொரோனாவை தாண்டியொன்று?

ஃபைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும்  தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக...

புஸ்பராணி சற்குணலிங்கம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சற்குணலிங்கம் அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா...

தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!

  கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ  ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ் முஸ்லிம் கட்சிகளான,...

தாயகத்தில் மக்கள் கருத்துக்கணிப்பு ஆரம்பம்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான...

கோத்தாவுக்கு எதிர்ப்பு!! பெல்ஜியம் பிரித்தானிய தூதரகம் முன் போராட்டம்!!

தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக நடைபெற்றது. தமிழினப் படுகொலையாளி கோத்தபாய...

மழை ஒருபுறம்:போராடும் தாய்மார்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண...

பேராசிரியர்களாக மருத்துவர்கள்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த மருத்துவர்கள் மூவர் பேராசிரியர்கள் ஆக உயர்வு பெற்றுள்ளனர்.யாழ் மருத்துவபீட மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்களான  பேராசிரியர் சி. ராஜேந்திரா,பேராசிரியர்...

இலங்கை அரசும் கறுப்பு பட்டியலில்!

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களை கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும்...

இலங்கை:பாடசாலைகளை முழுமையாக திறக்க தீர்மானம்!

இலங்கையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் 200 இற்கும்...

இனக்கொலையாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்பு

இனக்கொலையாளி கிளாஸ்கோவில் - இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இனக்கொலையாளி...

அரசியல் ஆய்வுக்களத்தில் நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன் பொதுஜன வாக்கெடுப்பு பற்றி விளக்கங்களும் 30.10.2021 சனி இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள்,...

14 வருடங்களாக தேடுவாரற்று கிடக்கும் கலாச்சார மண்டபம்

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உடபட்ட ஆத்தியடி பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கலாச்சார மண்டபம் 14 வருடங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள்...

இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐ.நா எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே...

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021.

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021. இவ் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட வாகனங்களில் வரவோர் கீழ்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்புகொண்டு, ஆர்பாட்டம்...

ஆதிஸ் சதிஸ் அசர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்30.10.2020

    யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் சதீஸ் அவர்களின் மகன் ஆதிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,தம்பி  , உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி...

ராஜபக்ஷக்கள் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ள சீனா!

இலங்கையில் ராஜபக்ஷக்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கைகொடுத்த சீனா, தற்போது அவர்களின் கன்னத்திலேயே அறைய ஆரம்பித்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha...

13 தமிழரசு எதிர்ப்பு:ஓடிவந்த இந்திய தூதர்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களது அரசியல் தீர்வை முடக்க இலங்கை இந்திய அரசுகள் மும்முரமாகியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ ஏற்பாட்டில்...

அடுத்து அரிசி விலை எகிறியது!

இலங்கையில் அரிசி விலைகளை மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்க பிரதான அரசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கீரி...

இன வீதாசாரத்தை மற்றியமைக்கும் சதி!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் இன்று கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு...

பேஸ்புக் ‚மெட்டா‘ எனப் பெயர் மாறியது!!

பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை...

யாழ் பொது நூலகம் பேசுகிறது – வருடங்கள் கடந்தாலும் மறக்காத ஈழத்தின் வலி

அன்பான பிள்ளைகளே !துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில்...

என்ன செய்வது:கூடுகின்றனர் தெற்கு ஆயர்கள்!

ஈஸ்டர் குண்டுவெடிப்பினை கோத்தா கிடப்பில் போட்டுள்ள நிலையில்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று...