April 23, 2024

அரசியல் ஆய்வுக்களத்தில் நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன் பொதுஜன வாக்கெடுப்பு பற்றி விளக்கங்களும் 30.10.2021 சனி இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், தகவல்கள் பொது ஜன வாக்கெடுப்பு
அமையவேண்டும் என்பதுவும்,
இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றியும், இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்கால செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டக்களும்

புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் என பல விடயங்களில் பேசப்பட்டுள்ளன மேலதிக தகவல்கள் காண STS தமிழ் தொலைக்காட்சியில் 230.10.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி