April 20, 2024

Tag: 21. Oktober 2021

துயர் பகிர்தல் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி

திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி அன்னை மடியில் 30 NOV 1940 / இறைவன் அடியில் 20 OCT 2021 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி அவர்கள்...

துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் தில்லைநாதன்

திரு இராமலிங்கம் தில்லைநாதன் பிறப்பு 01 JUN 1939 / இறப்பு 20 OCT 2021 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தில்லைநாதன் அவர்கள்...

யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவுத் தூபி!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால்...

துயர் பகிர்தல் ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)

திரு ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா) தோற்றம்: 27 மே 1989 - மறைவு: 18 அக்டோபர் 2021 யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை...

திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2021

பிறான்சில் வாழ்ந்துவரும் திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் கணவன் , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

துயர் பகிர்தல் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி

திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி தோற்றம்: 30 நவம்பர் 1940 - மறைவு: 20 அக்டோபர் 2021 திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி...

„FACEBOOK“ பெயர் மாற்றப்படுகிறது!

  உலகின் முன்னணி சமூக ஊடகமான Facebook அதன் பெயரை மாற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. தொழில்நுட்பம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும் The Verge அதுகுறித்துத் தகவல்...

நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்

  நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து...

கூட்டு சமஸ்டி கேட்கிறார் சிவி

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன்.ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள்...

போர்க் குற்றம்!! 96 வயதுடைய முன்னாள் நாஜி வதைமுகாம் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!!

ஜேர்மனியில் முன்னாள் நாஜி வதை முகாம் செயலாளர் நேற்று செவ்வாய்க்கிழமை போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.96 வயதான பிரதிவாதி, இர்ம்கார்ட் ஃபுர்ச்னர், 11,000 க்கும்...

வானூர்தி நிலையத் திறப்பு!! மோடி நாமல் சந்திப்பு!!

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20)  திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் கலந்து கொள்வதற்காக...

சிரியாவில் இராணுவ பேருந்தில் குண்டு வெடித்தது! 14 பேர் பலி!!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சின் மத்திய பகுதியில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.காலை பரபரப்பான நேரத்தில் ஜிஸ்ர்...

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்டநிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின்...

காணாமல் போன தமிழக மீனவர் சடலமா மீட்பு

யாழ்ப்பாணம், காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன்...