April 19, 2024

Tag: 1. Oktober 2021

சுவிசில் யாழ்ப்பாண இளைஞன் இறந்தது விபத்தா? பொலிசார் விசாரணை

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும்...

தந்தையின் கொடூர தாக்குதலில் பலியான மாணவன்

பரீட்சைக்கு சரியாக படிக்கவில்லை என தனது மகனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றியதினம் இந்த உத்தரவை பிறப்பித்த...

மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் தங்கச் சந்தை நிலவரப்படி  தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளது என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன்...

அல்லாஹாவுக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னையே வழிபடுகின்றனர் – சரத் வீரசேகர சர்ச்சை

முஸ்லிம் மக்கள் இறைவன் அல்லாஹாவுக்கு பிறகு வழிபடும் ஒரே தெய்வம் சரத் வீரசேகர (Sarath Weerasekara)  என்று அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக...

இனிமேல் புதிய விதிமுறைகள் நாட்டில்…

நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை...

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு  இறக்குமதியாளர்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் பட்சத்தில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக பால்மா...

கோத்தபாய ராயபக்ச சிறுவர்தின  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,...

சிறுவர்களுக்கு முன்னுரிமை என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....

இலங்கை வருகிறார் சு. சுவாமி

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார்...

யாழ் ஆரியகுளத்தின் மத்தியில் இந்து- பௌத்த மண்டபம்?

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து - பெளத்த மண்டபம்' என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி...

துயர் பகிர்தல் ஆறுமுகம் சொக்கலிங்கம்

யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

காணாமல் போனவர் சடலமாக!

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த...

ஈக்வடோர் சிறையில் மோதல்! 116 கைதிகள் பலி!

ஈக்வடார் வரலாற்றில் மிக மோசமான சிறை படுகொலை என விவரிக்கப்பட்டுள்ள ஒரு சிறையில் கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80...

முன்னாள் பிரான்ஸ் சார்க்கோசிக்கு ஒருவருட சிறை!

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு 2012 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ததற்காக சட்டவிரோத பிரச்சார நிதியுதவி செய்த குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு...

மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடி!! அச்சத்தில் மக்கள்

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று புதன்கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற...

வடக்கில் 680 பாடசாலைகள் ஆரம்பம்!

  வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில்...

சீனா உரத்திற்கு தடை விதித்தது இலங்கை

சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி  செய்வதற்கான தீர்மானம் தடை செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட  மாதிரிகளில் இலங்கையின் மண்வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை...

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம்:மீதியும் பறிபோனது!

இந்தியாவின் அதானி குழுமம் (Adani Group) தனது உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (John Keells Holdings PLC) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ...

லொகானிற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு!

லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு 8 தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பாக...

தெற்கிற்கு போயுள்ள யாழ்ப்பாண ஆவாக்கள்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது...

ஊரடங்கு இல்லை:ஆனால் வெளியே செல்லமுடியாது!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க...