April 18, 2024

இனக்கொலையாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்பு

இனக்கொலையாளி கிளாஸ்கோவில் –
இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இனக்கொலையாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்