April 20, 2024

Monat: November 2021

சிறிலங்காவின் நல்லிணக்கம் இதுதானா? கனடாவில் இருந்து வந்த எதிர்ப்பலை

சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தாலும்,...

ஜெர்மனியில் ஒமிக்ரான் வைரஸ்சால் இருவர் பாதிப்பு!

ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா...

ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி தயார்: உலக நாடுகளுக்கு ரஷ்யா நம்பிக்கை

l உருமாறிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று கொரோனா வைரஸைவிட மிகவும் ஆபத்தை விளைவிக்கும்...

மேற்கத்திய நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை காப்பாற்றியது நாம் தான்…. வெளியான முக்கிய தகவல்

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில்...

யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக  இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்...

இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 இல் கோட்டாபய உரை

இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில்...

யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில்...

நாடுகடந்த த-மி.அ-பிரதமர் அழைப்பை ஏற்று அமெரிக்க சென்ற தாயகப் பாடகர் V.S.ஜெயன்

 கொலண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தாயகத்தின் கூரலானா சாந்தன் அவர்களின் குரலில் சிற்பாக பாடிவருபவரும், பல தாயகப்பாடலை புதுப் புது இசையமைப்பாளர்களுக்கு பாடிவருபவரும், பத்திப்பாடல் பல ஆலயங்களுக்குப்...

சரண்யா ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30.11.2021

திரு திருமதி ஈசன் தம்பதிகளின் புதல்வி சரண்யா தனது பிறந்நாளை அப்பா, அம்மா, சகோதங்களுடனும்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன்...

தாக்கியவர் மனநோயாளி?

யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட  விடயமல்ல  ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை...

சாணக்கியனும் கண்டனம்!

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இரா.சாணக்கியன் தொவித்துள்ளார்.....

மாதகலில் காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மாதகல் கிழக்கு ஜெ-150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு...

நடப்பது காட்டாட்சி:சஜித் பிரேமதாஸ !

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது ஜனநாயக நாடு எனில் போரில்...

நக்கினார் நாவிழந்தார்: துணைவேந்தரின் கதை!

நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு நல்லதொரு உதாரணம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கதையாகும். தனது அரச விசுவாத்தை காண்பித்து துணைவேந்தர் கதிரையினை பெற்றுக்கொள்ள பதவி கிட்டுமுன் பலாலியில் இராணுவ தளபதியை...

கோத்தா அரசு:எந்நேரமும் கவிழலாம்!

இலங்கையின் ஆளுந்தரப்பு எந்நேரமும் கவிழும் நிலைமை நோக்கி சென்றுகொண்டுள்ளது. பங்காளிகள் எதிர்கட்சியான ஜக்கியமக்கள் சக்தியுடன் தமது பேரங்களை தொடங்கியுள்ளனர்.அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்...

உங்கள் பக்கத்து நியாயங்களை பேசலாம் வாருங்கள்

நியாயங்களைப் பேசலாம் வாருங்கள் நடந்தவற்றை பேசலாம் வாருங்கள்! இன்று தமிழ‌ர் ஒருங்கிணைப்புக்குழுவில் வேலை புரிகின்ற பலரின் நியாயங்களை பேசலாம் வாருங்கள்! மக்கள் தந்த பணத்தில் சம்பளம் வாங்கி...

உலகெங்கும் சீனாவுக்கு எதிரான பெரிய புரட்சிகள் உருவாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  இராக், ஆப்கானிஸ்தான் தோல்விக்கு பின் சர்வதேச அரசியலில் இருந்து அமெரிக்கா விலக ஆரம்பிக்க, அந்த இடத்தை சீனா பிடித்தது. சீனாவின் வல்லாதிக்க வழிமுறை என்பது புவியியல்...

சுவிஸில் டிசம்பரில் ஏற்ப்படப்போகும் மாற்றம்

சுவிட்சர்லாந்தில், மாகாண கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பனிச்சறுக்கு விளையாட்டு விதிகள் வரை, 2021 டிசம்பர் மாதத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இக்கட்டுரையில் காணலாம்…...

மோசமான கட்டத்தில் இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் கணிக்க முடியாத நிலையை எட்டும் எனவும் ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி மற்றும்...

ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயம் 

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி – எசன் 2021

யேர்மனியில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 5 இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. யேர்மனியில் எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர்...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி வூப்பெற்றால் – 2021

யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக மத்திய மாநிலம் Schwelm நகரில் அனைத்து முன்பணிகளும் நிறைவு...