März 29, 2024

Tag: 7. Oktober 2021

மருத்துவரும் நாமும் நிகழ்வுடன் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா அவர்கள்

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள்,...

ஸ்ரீதரன் எம்.பியால் சபையில் ஏற்பட்ட கூச்சலும் குழப்பமும்!

இலங்கையில் தமிழ் சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமைக்கூட பறிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சபைபில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை...

யுவதி ஒருவர் யாழில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை...

காசில்லை:வடக்கிற்கு தண்ணீர்!

  கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனிடையே நயினாதீவில்...

மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்திய விமானம்

ஏர் இந்தியா விமானம் ஒன்று தலைநகர் டெல்லியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அ சிக்கிய நகரமுடியாத நிலையில்  காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில்...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரி வீர உரை!!

இலங்கை நாடாளுமன்றம் தற்போது ஏட்டிக்கு போட்டியான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது வீர உரைகளால் நிரம்பிப்போயுள்ளது. இன்று சுமந்திரனின் செல்லப்பிள்ளை சாணக்கியன் போராடப்போவதாக விடுத்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது....

2025 ஆண்டுக்குள் சீனா படையெடுக்கும் – அச்சத்தில் தாய்வான்

சீனா 2025-க்குள் ஜனநாயக தீவாக விளங்கும் தைவானில் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் புதன்கிழமை கூறினார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி...

ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகை!! நிபந்தனைகளை நினைவூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!!

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது, ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய...

விவசாயிகள் படுகொலையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் கொலை!

இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய காரினால் மோதிக்கொலையை பதிவு செய்த ஊடகவியலாளர்ர் கொல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த...

நிரூபமாவிடமுள்ள பணம் யாருடையது?

  நிரூபமாவிடமுள்ள பணம் பஸிலின் பணமா அல்லது கோட்டபாயவினுடையதாவென்ற கேள்விகள் மத்தியில் பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இலஞ்சம் அல்லது...

ஆசிரிய தினம்:வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தினை கறுப்பு தினமாக அறிவித்து , இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு...

காத்தான்குடி பொதுமகன் யாழில் சடலமாக!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு...

முதன் முதலில் விண்வெளியில் படப்பிடிப்பு, புறப்பட்டது படக்குழு

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) படப்பிடிப்பிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி செல்கிறது. படத்தின் பெயர் 'The Challenge'. பெயருக்கு ஏற்ப ரஷ்யாவின் படப்பிடிப்பும் குழுவுக்கு இது...