März 29, 2024

Tag: 17. Oktober 2021

முடிந்தது பருத்தித்துறை தரையிறக்கம்!

  இலங்கை தமிழரசு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றிகரமாக முல்லைதீவிலிருந்தான பருத்தித்துறைக்கான படை தரையிறக்கத்துடன் அமைதியாகி மீண்டும் மாகாணசபை தேர்தல் கதிரைகளை கைப்பற்றுவதற்கான குழிபறிப்புக்களில் மும்முரமாகிவிட்டனர்.கூட்டமைப்பின் பங்காளிகள் ...

தமிழரசுக் கட்சியின் படகு பயணம் முல்லை – பருத்தித்துறை முடிந்தது!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சி  ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தில் முடிவுற்றது முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த  கடல்வழியான கண்டனப்...

பொருளாதார நெருக்கடி: இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொருளாதார நெருக்கடி, அடுத்த ஆண்டளவில் இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய...

துயர் பகிர்தல் கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் 

கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்   யாழ் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் அவர்கள் ஐப்பசி 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

துயர் பகிர்தல் திரு கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்

  திரு கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் பிறப்பு 28 MAR 1979 / இறப்பு 15 OCT 2021 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy...

துயர் பகிர்தல் திருமதி ஜெயசீலன் பொன்னம்மா

அன்னை மடியில் 18 SEP 1951 / ஆண்டவன் அடியில் 15 OCT 2021 வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசீலன் பொன்னம்மா அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை...

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு !

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப் பட்டுள் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம்...

பொதுவாக்கெடுப்பு பற்றிய மெய்நிகர்(zoom) வழிக் கலந்துரையாடல்

பொதுவாக்கெடுப்பு பற்றிய மெய்நிகர்(zoom) வழிக் கலந்துரையாடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் மெய்நிகர் வழியாக கலந்து கொள்கிறார். காலம்: 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை, நேரம்:  மாலை: 06.30 மணி (ஐரோப்பிய நேரம் )...

துயர் பகிர்தல் திரு ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம்

திரு ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம் தோற்றம்: 11 ஜனவரி 1949 - மறைவு: 15 அக்டோபர் 2021 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ettlingen ஐ வசிப்பிடமாகவும்...

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2021

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி , உற்றார், உறவுகளுடனும்,...

போராட்டத்திற்கு சிறீதரனும் அழைப்பு!

நாளை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். நாளை காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில்...

வடக்கிற்கு பயணிதார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆளுநராக பொறுப்பேற்ற பின்னராக தனது வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு...

கொழும்பில் காவல்துறை மீது துரத்தி துரத்தி தாக்குதல்!

கொழும்பு  மருதானை, கின்சி வீதியில் பயணித்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கைது...

கோத்தா குழு:தமிழருக்கு இடமேயில்லை!

# உரத்தடையால் திணறிக்கொண்டிருக்கின்ற கோத்தா அரசு பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள இச்செயலணியில்...

கோதா குழலூத பஸில் சங்கொலிக்க தமிழரின் அரங்காடல் ஆரம்பம்! பனங்காட்டான்

அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றே கோதபாய சொன்னாரே தவிர, புதிய அரசியலமைப்பு உறுதி என்று கூறவில்லை. அது போன்றதே, அடுத்த...

மாவையே தலைமை:சிக்கலிற்கு தீர்வு!

நாளை  ஞாயிற்றுக்கிழமையும் நாளை மறுதினம் திங்கட்கிழமையும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள போராட்டங்களிற்கு தலைமை தாங்க மாவை முன்வந்துள்ளதாக தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.வழமையாக ஓடிக்கொண்டிருக்கின்ற வாகனத்தில்...

உர விவகாரம்:ஆட்டங்காணும் இலங்கை அரசு!

உர தடை விவகாரம் இலங்கை அரசை ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் தாமதமாக அவசர அவசரமாக உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத...

தப்பிப்பது தாமதமாகின்றது?

கப்பம் கோரி தமிழ் இளைஞர்களை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி தப்பிப்பது தாதமாகின்றது. சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் வசந்த கரன்னாகொட...

கத்திக் குத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பலி

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமஸ் ( வயது 69)கிழக்கு இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தில் தனது தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பல முறை கத்தியால்...