April 26, 2024

Monat: Oktober 2021

பழைய இரும்பு வியாபாரத்தில் கடற்படை!

மீனவர்களது நங்கூரங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்க முற்பட்ட இலங்கை கடற்படை அம்பலமாகியுள்ளது. கடற்படையை நம்பி மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால்...

மீண்டும் புலி பூச்சாண்டி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுள் 84 தமிழ் இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் கைதாகியுள்ளனர. இதனிடையே கைத்துப்பாக்கி  ரவைகளை உடமையில் வைத்திருந்த...

மூடப்படுகின்றன அரச ஊடகங்கள்!

இலங்கை அரசின் வங்குரோத்து நிலையால் தேசிய ஊடகங்கள் முடக்க நிலையை சந்தித்துள்ளன. இம்மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று அலுலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ...

கொழும்பு கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம்!

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் எழுச்சி...

கூட்டமைப்பில் ஒருவரே எதிராக உள்ளார்:மீனவர்கள்!

இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். அதை விடுத்து எங்களுடைய தொழிலை...

சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! கொடும்பாவியும் எரிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலை தடை செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து குருநகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தோடு...

சோற்றிற்கு சிங்கியடிப்பு:சொகுசு கார்கள் இறக்குமதி!

மக்கள் பட்டியினுடன் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சத்தம் சந்தடியின்றி காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும்...

ஊசி போட்டிருந்தாலே பல்கலையினுள் அனுமதி!

இலங்கையில்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் நாளினை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது...

மீண்டும் துப்பாக்கி சூடு?

முல்லேரியா , மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...

கோட்டாவின் வருகை!! பெல்ஜியத்திலும் போராட்டம்!!

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் ஸ்கொட்லாந்து நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.தமிழினப் படுகொலையினை ...

துயர் பகிர்தல் திரு கனகசபாபதி சோமசேகரன்

திரு கனகசபாபதி சோமசேகரன் இறப்பு - 25 OCT 2021 யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சோமசேகரன்...

துயர் பகிர்தல் திரு செல்லையா சிவானந்தராசா

திரு செல்லையா சிவானந்தராசா பிறப்பு 19 AUG 1937 / இறப்பு 24 OCT 2021 முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட...

திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன்

திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன் பிறப்பு 04 MAY 1964 / இறப்பு 24 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்கள்...

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2021

  யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் 26.10.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ...

மண்டியிட்டது சிறிலங்கா அரசு – சஜித் பகிரங்கம்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இன்று (25) அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள்...

பட்டினியால் வாடும் குடும்பம்!! பெண் குழுந்தையை 500 டொலர்களுக்கு விற்றது!

ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் குடும்பத்தினரால் பெண் குழந்தை ஒன்று 500 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவரும் நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான...

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியம் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக 45,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டதாகக் கருதப்படும் காட்டுப் பன்றிகளைக் காட்டும் ஒரு ஓவியம்...

பிரித்தானியாவில் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £9.50 ஆக உயரும்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் ஒரு மணித்தியாலயத்திற்கு 9.50 பவுண்கள் என உயரவுள்ளது.நாளை மறுதினம் புதன்கிழமை வரவு செலவு பாதீட்டில்...

மட்டக்களப்பு வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

வீதியில் ஆசிரியர்கள்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி பளையில் இன்று நடைபெற்ற போராட்டத்திலிருந்து

யாழ்ப்பாணத்திற்கும் வருகிறது திரவ உரம்!

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உரம் தொடர்பில் விவசாயிகளிடையே அவநம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்தை...

ராஜபக்ஸர்களிற்கு மறை கழன்றுவிட்டது:கிருனிகா!

தற்போது உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும் எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ரா, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்சஷ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு...