April 20, 2024

Tag: 30. Oktober 2021

அரசியல் ஆய்வுக்களத்தில் நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன் பொதுஜன வாக்கெடுப்பு பற்றி விளக்கங்களும் 30.10.2021 சனி இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள்,...

14 வருடங்களாக தேடுவாரற்று கிடக்கும் கலாச்சார மண்டபம்

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உடபட்ட ஆத்தியடி பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கலாச்சார மண்டபம் 14 வருடங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள்...

இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐ.நா எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே...

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021.

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021. இவ் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட வாகனங்களில் வரவோர் கீழ்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்புகொண்டு, ஆர்பாட்டம்...

ஆதிஸ் சதிஸ் அசர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்30.10.2020

    யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் சதீஸ் அவர்களின் மகன் ஆதிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,தம்பி  , உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி...

ராஜபக்ஷக்கள் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ள சீனா!

இலங்கையில் ராஜபக்ஷக்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கைகொடுத்த சீனா, தற்போது அவர்களின் கன்னத்திலேயே அறைய ஆரம்பித்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha...

13 தமிழரசு எதிர்ப்பு:ஓடிவந்த இந்திய தூதர்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களது அரசியல் தீர்வை முடக்க இலங்கை இந்திய அரசுகள் மும்முரமாகியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ ஏற்பாட்டில்...

அடுத்து அரிசி விலை எகிறியது!

இலங்கையில் அரிசி விலைகளை மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்க பிரதான அரசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கீரி...

இன வீதாசாரத்தை மற்றியமைக்கும் சதி!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் இன்று கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு...

பேஸ்புக் ‚மெட்டா‘ எனப் பெயர் மாறியது!!

பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை...

யாழ் பொது நூலகம் பேசுகிறது – வருடங்கள் கடந்தாலும் மறக்காத ஈழத்தின் வலி

அன்பான பிள்ளைகளே !துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில்...

என்ன செய்வது:கூடுகின்றனர் தெற்கு ஆயர்கள்!

ஈஸ்டர் குண்டுவெடிப்பினை கோத்தா கிடப்பில் போட்டுள்ள நிலையில்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று...

ஒரே இனம்,ஒரே நாடு:ஆணியே பிடுங்கவேண்டாம்!

ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள்  என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லையென தெரிவித்துள்ளார் மனோகணேசன். ஆனால், "ஒரு...

பேரரசரின் ஆட்சியிலே:14 விழுக்காடு ஒரு வேளை உணவு!

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் கொரோனா தொற்று பரவியதில் இருந்து சத்தான உணவை இழந்துள்ளனர் என உணவு உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள...

மடங்கினர் பங்காளிகள்!

அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்படவுள்ள யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கூடிய...