April 25, 2024

Tag: 13. Oktober 2021

அமரர் யோசப் சின்னராஜா அவர்களின்11வது ஆண்டு நினைவுகளோடு

அமரர் யோசப் சின்னராஜா அவர்களை உடலால் பிரிந்தோம் உள்ளத்தால் என்றுமே நாம் மறவோம் 1 1வது ஆண்டு நினைவுகளோடு நாம் அன்பானவரும் அறிவானவரும் பண்பானவரும் பணிவானவருமான உங்களை...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் சண்முகநாதன்

திரு சுப்பிரமணியம் சண்முகநாதன் (இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர்,) தோற்றம்: 22 மார்ச் 1950 - மறைவு: 12 அக்டோபர் 2021 இலங்கை நீர்ப்பாசன இலாகாவின்...

யாழ். செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸ்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும்...

கொழும்பில் பிரசித்திபெற்ற விகாரைக்குள் வெடிகுண்டு!

கொழும்பு - பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைக்குண்டு இன்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளது....

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்7) 13.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . . ( பகுதி 2பாகம்7) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள்...

பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு-எம்.கே சிவாஜிலிங்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

ஓடு!ஓடு!! தப்பித்து ஓடு!

இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் சிங்கள இளைஞர்கள் தப்பித்து செல்லவுள்ளதாக எதிர்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில் இன்று கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் காணப்பட்ட நீண்ட வரிசை அதனை கட்டியம் கூறியுள்ளது....

கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் – மணிவண்ணன்

தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12)...

ரொய்லெட்நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பொறாமையாம்?

ரொய்லெட் நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பாடகி யொஹானி டி சில்வாவின் வளர்ச்சியை பார்த்து அழுவதாக சிங்கள தேசம் கொக்கரிக்க தொடங்கியுள்ளது. வெள்ளைவான் கடத்தல் மற்றும் இனஅழிப்பின் பங்காளியான...

முற்றுகிறது மோதல்!

கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர்.தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த...

மீண்டும் வடக்கிழக்கிற்கு படையெடுக்கும் தூதர்கள்!

இன்றைய தினம் மட்டக்களப்பில் நோர்வே (Trine Jøranli Eskedal) மற்றும் நெதர்லாந்து (Tanja Gonggrijp) உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன். சந்திப்பு தொடர்பில்...

சுமந்திரனும் பாழாய் போன விவசாயமும்!

ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடலொன்றை எழுதியுள்ளார் ஊடகவியலாளர் நிக்சன் கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்,அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக்...

ஜனாதிபதியாக சவேந்திரசில்வா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கப்பட்டால் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆட்சி கதிரையேறுவார் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அஜந்த பெரேரா .எங்கள் ஜனாதிபதி இராணுவத் தளபதியை...

சுப்ரமணியன் சுசாமி இலங்கை படைகளை வாழ்த்த வந்தார்!

இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கில் பங்கெடுக்க பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

அத்துமீறும் இந்திய மீனவர்கள்!! யாழ் இந்தியத் துணைத் தூதுவருடன் பேச்சு!!

அத்துமீறும் கடற்தொழிலாளர்கள் தொடர்பிலும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும் யாழ் இந்தியத் தூதுவருடன் பேசினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்....