April 23, 2024

Tag: 16. Oktober 2021

இன்றய நிகழ்வில் அரசியல் களத்துக்கு பதிலான சிறப்புச்சந்திப்புவேளை STS தமிழ் தொலைக்காட்சியில் 16.10.2021 இரவு 8.மணிக்கு

தமிழாயங்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள பாடநுால் திரிவு படுத்தலால் பல பாடசாலைகளில் இதை மீள எடுக்கும்படியும், சரியான முறையில் எங்கள் தாய வரலாறுகள் பதிவிடவேண்டும் என்றும் நிர்வாகத்தினரிடம்...

மற்றுமோர் செயலணியை நியமித்தார் கோட்டாபய

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் கீழ் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பசுமை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது....

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் பேச்சு நடத்த தயாரென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன்...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2021

  யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று 16.10.2021 தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் ....

துயர் பகிர்தல் திருமதி சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை (ராசாத்தி)

திருமதி சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை (ராசாத்தி) தோற்றம்: 18 ஜனவரி 1940 - மறைவு: 12 அக்டோபர் 2021 யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ...

சுமந்திரன் ஆடுவது தனிக்காவடி!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள மீனவ சட்டங்களை அமுல்படுத்த கோரும் போராட்டம் அவரது அரசியல் நலனுக்கானதென யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தை சேர்ந்த...

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தாக்குதல்!! 16 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். ஃபதேமி...

பில் கிளிண்டன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில்...

பிரெஞ்சு சோசலிஸ்டுகளின் அதிபர் வேட்டாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். 62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை...

இலங்கை-இந்திய மீனவர்கள் மோதல் சதி:விழிப்பு தேவை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிராக செயற்பட்டவர்கள் இன்று மீனவர்களுக்காக போராடுவதாக வேஷம் போடுகின்றனரென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பம் குற்றஞ்சாட்டினார்....

முல்லைத்தீவில் துப்பாகி ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்றிரவு  கைதுசெய்துள்ளனர்....

வாள் வெட்டிற்கு முடிவு:புதிய ஆளுநர் சபதம்!

வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....

நாடு திரும்பிய இளைஞன் ஊரில் பலி!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி மடத்தடி பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற டிப்பர் - மோட்டார்...