April 28, 2024

Monat: August 2021

மருத்துவர் வீட்டில் கொட்டிக் கிடந்த பணம், நகை: ஊரெல்லாம் பரவிய தகவல்! பின்பு நடந்த அதிர்ச்சி

மருத்துவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவர்களைக் கட்டிப்போட்டு நகை பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோனாவ்லாவில் உள்ள பிரதான்...

வீட்டில் நித்திரையிலிருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

 வீட்டில் நித்திரையிலிருந்தத இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில்...

வீண் போனது ஸ்ரீலங்காவின் முயற்சி – ஐ.நாவும் பச்சைக்கொடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு...

பிரபல நடிகரின் மகன் ஒரு சப் – கலெக்டர் -ரசிகர்கள் வியப்பு!! யார் தெரியுமா?

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் சப் - கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர்...

மேற்கு தொடர்ச்சி மலையில் அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும்...

வேழனுக்கும் விசாரணை!

கிளிநொச்சி இரணைமடுச் சந்தி பகுதியில் வீதிக்கு குறுக்கே விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் தூபியொன்று அமைக்கப்பட்டு வருகின்ற தூபியை அகற்ற கோரியே கரைச்சி பிரதேச சபை வலியுறுத்திவருகின்ற...

இந்திய தூதரகத்திற்கு புதிய அதிகாரி!

இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பது தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள்...

மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!!

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட  7 கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (02) கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். இலங்கை...

வன்னியில் நாளுக்கு நாள் முளைக்கும் போர் வெற்றி சின்னங்கள்!

கோத்தா ஆட்சி பொறுப்பேற்ற பின்னராக வெகுவேகமாக இராணுவ போர் வெற்றிச்சின்னங்களை இலங்பை படைகள் அமைத்துவருகின்றன. ஏற்கனவே கொக்காவில்,மாங்குளம்,முல்லைதீவென தூபிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி இரணைமடுச் சந்தி...

வடக்கு ஆளுநர் செயலகம் முன்னால் போராட்டம்!!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது  பணிகளை...

ஜனாதிபதி தேர்தல்:மீண்டும் களமிறங்கும் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்த...

சிறுமிகளது ஆவி:றிசாட் வீடு வேண்டாமென்கிறார் பந்துல

ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளாராம். கொழும்பு-7, மெகென்சி...

இரண்டு வயது தமிழ் சிறுவன் கனடா ஸ்காபுறோவில் விபத்தில் மரணம்

கனடாவில்   உள்ள  ஸ்காபுறோவில் மக்நிக்கல்  அண்ட்  மார்க்கம்  சந்திப்பில்   அமைந்துள்ள  அங்காடியில்  31-07-2021 மாலை  5 மணியளவில்  நடைபெற்ற  விபத்தில் இரண்டு  வயது  தமிழ்...

Dr.இளஞ்செழியபல்லவன் அன்புடன் நதுநசி. எழுதியுள்ளகவிதை !

தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலராலும் மிக சிறப்பாக பேசப்படுகின்ற.ஒரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணராக திகழும் மருத்துவர் இளஞ்செழியபல்லவன் அவர்கள்.இன்றைய எஸ் ரிஎஸ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும்...

மீண்டும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமிறிய பயிர் செய்கையாளர்களால் புதிதாக காணி அபகரிப்பில் 02/08/2021

மீண்டும் காணி அபகரிப்பு தமிழினத்தை அழித்தது போதாது என்று அவர்களின் வாழ்விடங்கள் விவசாய நிலங்கள் என் முடக்கிவிடப்பட்ட அரசஅதிகாரிகள் துணையுடனும் அதோடு இணைந்து செயல் படுகின்ற கூழுக்களுடன்...

துயர் பகிர்தல் அம்பலவாணர் தனிநாயகம்

திரு அம்பலவாணர் தனிநாயகம் மலர்வு 03 MAY 1939 / உதிர்வு 31 JUL 2021 யாழ். நெடுந்தீவு மேற்க்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும், அனிஞ்சியன்...

துயர் பகிர்தல் மயில்வாகனம்  கதிர்காமநாதன் 

துயர் பகிர்வு அறிவித்தல்! அமரர் திரு  மயில்வாகனம்  கதிர்காமநாதன் யாழ் / நீராவியடியை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வாழ்விடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட    பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு...

தவிர்க்க முடியாத தனி ஈழம்

பார்த்தீபன் அண்மைய நாட்களில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஒரு அரச நியமனம் தொடர்பில் பெரும் அதிருப்தி எழுந்து வருகின்றது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின்...

2009 பின்னர் கொழும்பில் சர்வதேச புலனாய்வாளர்கள்?

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈடுபாடுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை பெறவும், எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கவும்...

யாழில் சவப்பெட்டியுடன் போராட்டம்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர், பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (02)  ஈடுபட்டுள்ளார். நிரந்தர ஊழியரான...

துயர் பகிர்தல் வைகாளி நாகேஸ்வரி

வவுனியா சின்னத்தம்பனையைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரகுளம், ஜேர்மனி Castrop-Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைகாளி நாகேஸ்வரி அவர்கள் இராசேந்திரகுளத்தில் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், சீமான்...