April 18, 2024

Tag: 28. August 2021

உமா பிருந்தா தம்பதிகளின் 6 வது திருமணநாள் வாழ்த்து 29.08.2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் உமா பிருந்தா தம்பதிகளின் தமது 6வது திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார் உறவுகள்...

துயர் பகிர்தல் அமரர் ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்

துயர் பகிர்வு: அமரர் ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்   யாழ். நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை...

துயர் பகிர்தல் வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்)

திரு. வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்) தோற்றம்: 29 ஏப்ரல் 1940 - மறைவு: 27 ஆகஸ்ட் 2021 கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய...

அட்சயன் ,அட்சஜா ஆகியோரின் பிறந்தநாள்வாழ்த்து 28.08.2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்து வரும் திரு திருமதி றுாபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அட்சயனும் செல்வப் புதல்வி அட்சஜா இன்று தமது இல்லத்தில்...

துயர் பகிர்தல் ஆறுமுகம் வேலுப்பிள்ளை

திரு ஆறுமுகம் வேலுப்பிள்ளை பிறப்பு 27 AUG 1926 / இறப்பு 27 AUG 2021 யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்கவுன்சிலர் திரு.பரம் நந்தா பொ-, க-பாட விதான ஆ-, நி- ஆளுநர் லண்டன் STS தமிழ் தொலைக்காட்சியில் 28.08.2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.கவுன்சிலர் திரு.பரம் நந்தா பொருளாதார, கணக்கியல் பாட விதான ஆளுனர், நிதிநிலை ஆளுநர் லண்டன் கலந்து கொண்டு தற்கால தமிழர்களுக்கன லண்டன் அரசியல்...

துயர் பகிர்தல் முருகேசு தியாகராஜா

திரு முருகேசு தியாகராஜா தோற்றம் 20 APR 1940 / மறைவு 26 AUG 2021 யாழ்.மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராஜா அவர்கள்...

துயர் பகிர்தல் சிறீபதி முருகதாஸ்

திரு சிறீபதி முருகதாஸ் பிறப்பு 19 JUL 1953 / இறப்பு 26 AUG 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி...

துயர் பகிர்தல் மகாலிங்கம் இந்திராணி

திருமதி மகாலிங்கம் இந்திராணி பிறப்பு 07 MAY 1951 / இறப்பு 26 AUG 2021 யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இந்திராணி அவர்கள்...

செப்டம்பர் 20 அன்று கனடிய தேர்தலில் பெரும்பான்மை அரசை அமைக்க வாய்ப்பில்லை என்கிறார் தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenier

எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக் வாய்ப்பில்லை என்று கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர்...

தில்லைச்சிவம் காவியா அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 28.08.2021

பிறான்சில் வாழும் தில்லைச்சிவம் காவியா அவர்களின் பிறந்த நாள் ஆகிய .28.08.2021 ஆகிய இன்று அப்பா, அம்மா,  ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

துயர் பகிர்தல் கதிரவேலு நிர்மலராசா 

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை(Toronto) வாழ்விடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு நிர்மலராசா  27/08/2021 அன்று இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிய தரப்படும்....

வவுனியா மாவட்ட செயலராக மீண்டும் சிங்களவர்!

வவுனியா மாவட்ட செயலாளராக சிங்களவரான பீ.ஏ.சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் வெள்ளிக்கிழமை மதியம் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா மாவட்ட செயலராக கடமையாற்றிய சமன்பந்துலசேன...

இராணுவம் கட்டினாலும் இடிப்போம்!

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் இடித்தகற்றப்படுமென கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இரணைமடு...

வடக்கு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது?

வடமாகாணத்தில் நேற்றைய தினம் ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை அச்சத்தை தந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்;று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 414 பேருக்கு தொற்று உறுதி...

புகைப்பட ஊடகவியலாளனின் கடைசி கணங்கள்!

தாலிபான்களால் கொலை செய்யப்பட்ட இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கின் இறுதி நிமிடங்கள் குறித்து திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவரான டேனிஷ் சித்திக்கி...

வானோடிக்கு நெஞ்சுவலி! அவசரமாக தரையிறக்கப்பட்ட வானூர்தி

மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பறந்து சென்ற வானூர்தியில் வானோடிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தியில் 126...

யார் இந்த ஐ.எஸ்- கே (IS -K)?

ஐ.எஸ்-கே என்பது இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் ( ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஒரு மாகாணத்தின் பெயர்)  இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான்மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிய அரசு குழுவின் பிராந்திய...

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை...

வீடு திரும்பினார் அஜித்!

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அபாய கட்டத்தில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக சொல்லப்பட்ட முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

பொய்யில்லை:முடக்கம் நீடிக்கப்படாது:ஹெகலிய

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக...

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவது இன்றுடன் நிறுத்துகிறோம் – பிரான்ஸ்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தகுதியுள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.இதுகுறித்து பிரான்ஸ்...