April 20, 2024

Tag: 14. August 2021

துயர் பகிர்தல் திருமதி பொனிபாஸ் செபமாலை மரியம்மா

தோற்றம் 22 SEP 1947 / மறைவு 12 AUG 2021 கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று...

கமலாதேவி மகாகணபதிக் குருக்கள்

திருமதி கமலாதேவி மகாகணபதிக் குருக்கள் தோற்றம்: 14 மே 1941 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகாகணபதிக்...

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க் எனும் நகரத்தில் கொரோனா தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி...

நிதர்சினி நிசாந்தன் (சோபிதா)அவர்களின் பிற்றந்தநாள்வாழ்த்து 14.08.2021

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன் (சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளை கள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார்...

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்!

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவற்றை இலங்கையில் கடத்த முயற்சித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம்...

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர்13.08.2021 STS தமிழில் இரவு 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் / எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் / ஐக்கிய...

இடைநிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!

  ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள் (14.08.2021)

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின்...

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் வௌிநாட்டில் விவாகரத்து செய்ய சட்டமுலம்

இலங்கையில் திருமணம் செய்தவர்களின் வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும்...

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2021

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி சிறந்து ஓங்க அனைவரும்...

வல்லிபுர ஆழ்வானிற்கும் இக்கட்டு!

நாட்டில் கொரோனா தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பூசைகள் பக்தர்கள் பங்பற்றுதல் இன்றி...

யாழ்.போதனா வைத்தியசாலையும் கைவிரித்தது!

யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்...

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...

மாகாணங்களிற்கிடையில் முற்றாக தடை!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது...

கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி!

கரைச்சி பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர் மயங்கி வீழுந்த நிலையில் மரணமாகியுள்ளமை கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தந்துள்ளது. ஏற்கனவே கரைச்சி பிரதேசசபை...

நல்லூரில் காவல்துறையினர் பொதுமக்கள் முறுகல்!!

  நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு...

மட்டக்களப்பில் தாயை இழந்த வேதனையில் மகள் தற்கொலை!!

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று  இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு...

இலங்கையில் 18ஆயிரம் மரணங்கள்!

இலங்கையில் தற்போதைய நிலை தொடருமானால் 2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், 18,ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்  இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார...

இலங்கைக்கு அவசரமாக ஒட்சிசன் மற்றும் சீனி இறக்குமதி!

சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையினையடுத்து இலங்கைக்கு தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய...

சிறீதர் திரையரங்கமும் பூட்டு!

  வடபகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவாமல் இருப்பற்கான முன ;நடவடிக்கையாக சிறீதர் திரையரங்கினை மூடுவதாக ஈபிடிபி கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் யாழ் தலைமைச்...

ஹிஷாலினியின் சரீரம் பெற்றோரிடம்!

இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. இரண்டாவது மரண பரிசோதனைக்காக அவரது சரீரம் கடந்த 27ஆம் திகதி...

சிவப்பு துண்டு தொண்டர்களுடன் கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் ஆலய தொண்டர்கள் மற்றும் குருமார் மட்டும் பங்கெடுப்புடன்  வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது....