Mai 6, 2024

மீண்டும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமிறிய பயிர் செய்கையாளர்களால் புதிதாக காணி அபகரிப்பில் 02/08/2021

மீண்டும் காணி அபகரிப்பு தமிழினத்தை அழித்தது போதாது என்று அவர்களின் வாழ்விடங்கள் விவசாய நிலங்கள் என் முடக்கிவிடப்பட்ட அரசஅதிகாரிகள் துணையுடனும்
அதோடு இணைந்து செயல் படுகின்ற கூழுக்களுடன் இணைந்து இன்று02/08/2021 பி.ப.2;00 மணிக்கு பின் மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமிறிய பயிர் செய்கையாளர்களால் புதிதாக காணி அபகரிப்பில் ஈடுபடுதயில்: