März 28, 2024

Monat: August 2021

யாழ்.வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்...

48 வயதிலும் இளம் நாயகிகளையே ஏக்க பார்வையோடு பார்க்க வைத்த ரோஜா!

01/08/2021 08:08 நடிப்பு, அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு என பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் ரோஜா, மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருகிறாரோ? என்கிற...

யாழில் கொரோனா நோயாளி வீதியில் வீழ்ந்து மரணம்!

  வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில், உயிரிழந்துள்ளார். அவருக்கு கோரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில்...

ஈழத்தமிழர்களை ஏற்க மறுக்கும் இந்தியா!

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனத் தெரிவித்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு...

அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை!!

 தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம்...

கொரோனாவுடன் வாழுவோமாம்?

கொரோனாவுடன் பழகுவோம். தடுப்பூசியை போடுவோம் என்ற இலங்கை ஜனாதிபதியின் கோசத்திங்கமைய  இனிமேல் தனிமைப்படுத்தல் கிராமங்கள் இல்லையென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு கிராம சேவையாளர்...

பாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா!

தனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, சட்டத்தரணி கௌதம் பாலசந்திரன்...

இலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி?

இலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ளுர் தண்ணீர் சகபாடி தாதாவாக யாழில் உருவாகிவருகிறார்.அவருடனான நட்பின் அடிப்படையிலையே...

சுமந்திரன் சேர் இல்லாமலும் அரசியல் கைதிகள் விடுதலை!

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம் தொடர்பான வழக்கில் 8 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு...

கொரோனாவை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார் பேரரசர் கோத்தா!

இலங்கையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

ஜேர்மனியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜேர்மனியில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம்...

ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத்...

துயர் பகிர்தல் இயக்கோமுத்து ஜோர்ஜ் அரியநாயகம்

திரு இயக்கோமுத்து ஜோர்ஜ் அரியநாயகம் (ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர்- யாழ் நீதிமன்றம்) தோற்றம்: 05 மார்ச் 1931 - மறைவு: 29 ஜூலை 2021 யாழ். கரவெட்டியைப்...