März 29, 2024

Monat: Juli 2021

சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்தில் காணொளி !

  இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.மாதம் ஒரு முறை இடம்பெறும் சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் இடம்பெற்ற உள்ளது. இந்த அரசியல் ஆய்வுக் களத்தில். ஊடகவியலாளர், ஆய்வாளர்.நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பாளர்...

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு – மத்திய அரசுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற வரையறை இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு பொருந்தாது என சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத மனிதநேயமற்றது...

இஷாலினி மரணம் – சிக்கவுள்ள உயர் பொலிஸ் அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமி இஷாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ்...

சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்தில் . ஊடகவியலாளர், ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள் சிறப்பிக்கின்றார்

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.மாதம் ஒரு முறை இடம்பெறும் சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் இடம்பெற்ற உள்ளது. இந்த அரசியல் ஆய்வுக் களத்தில். ஊடகவியலாளர், ஆய்வாளர்.நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பாளர் என்று...

கூகுள் கிளவுட் வெற்றிக்குப் பின்னால் உள்ள இந்தியர்: யார் இந்த தாமஸ் குரியன்?

சமீபகால கூகுள் நிறுவன வளர்ச்சியில் கூகுள் கிளவுட்-ன் பங்கு முக்கியமானது. ஆனால் இந்த கூகுள் கிளவுட் வளர்ச்சியில் முக்கிய மூளையாக இருந்தவர் ஒரு இந்தியர் என்பது பலரும் அறியாத ஒரு...

ஆசிரியை ஒருவரின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய சுவிஸ் நபர்; இப்படியும் இருப்பார்களா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் நீதி கோரியுள்ளார். சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம்...

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

குறித்த கிராம அலுவலர் பிரிவில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 35...

இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 34 ஆண்டுகள்

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவு கண்டுள்ளது.. இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஜே ஆர் ஜெயவர்த்தனாவும்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர்...

பேட்மிட்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்

ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை வீழ்த்திய...

ம துயர் பகிர்தல் திருமதி துரைச்சாமி காலமானார்.

கணித ஆசிரியர் திருமதி சாவித்திரி துரைச்சாமி காலமானார்!மகாஜனக் கல்லூரியின் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் திருமதி துரைச்சாமி அவர்கள் இன்று (30-07-2021) தனது 93வது வயதில் கொழும்பில் காலமானார்....

லிந்துலை பகுதியில் விபத்து! இலங்கையின் நடிகை பலி!

தலவாக்கலை – லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் உயிரிழக்கும் போது வயது 75...

யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிலரின் மோசமான செயல்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்...

விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணிகள்? இலங்கை அரசாங்கம் நடவடிக்கை

நைக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனையுடன் சித்தரிக்கப்பட்ட நைக் (NIKE) முத்திரை காலணிகள் தொடர்பான...

புனித சந்தியாகப்பர் வரலாறு

புனித சந்தியாகப்பர் வரலாறு இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே...

ஆறு குடும்பங்கள் உள்ள ஊரில் பிறந்தவர்.அகிலத்தமிழர்களுக்கு கொடுத்த அறிவுரைகள்!

செழியனின் பேட்டி ஆரோக்கியமான பேட்டி, அதிலும் தீக்காயங்கள் பற்றியது அதி சிறப்பு வாய்ந்தது. இவர்தான் சிறந்த மனிதர் மட்டுமல்ல, அதி சிறந்த தமிழரும் கூட. ஆறு குடும்பங்கள்...

ரஷ்யாவில் சண்டை போடும் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன்...

துயர் பகிர்தல் ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று...

துயர் பகிர்தல் திருமதி. சுகந்தினி சந்திரராஜா

திருமதி. சுகந்தினி சந்திரராஜா தோற்றம்: 21 மார்ச் 1974 - மறைவு: 29 ஜூலை 2021 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட...

வடக்கில் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டி கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வறுமையின் பிடியில் உள்ளவர்களுக்கு தேவையான சில உதவிகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அமைப்புக்களும் செய்து...

இன்று அதிகாலை பாரிய விபத்து – நடிகை மரணம்

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று...