April 18, 2024

Tag: 24. August 2021

நாகலிங்கம் சபாநாதன்

திரு. நாகலிங்கம் சபாநாதன் தோற்றம்: 04 ஜூலை 1948 - மறைவு: 23 ஆகஸ்ட் 2021 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம்...

துயர் பகிர்தல் கௌரிசங்கரி தவராசா

திருமதி. கௌரிசங்கரி தவராசா மறைவு: 23 ஆகஸ்ட் 2021 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று  இறைவனடி...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 50 வது திருமணநாள் 24.08.2021

போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 50 வது திருமணநாள்தன்னை24.08.2021அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளை கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது...

மங்கள சமரவீர உயிரிழந்தார்

24/08/2021 மங்கள சமரவீர உயிரிழந்தார் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்;. கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள...

உடுப்பிட்டி சந்தை வியாபாரி கொரோனாவால் மரணம்!

நினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட உடுப்பிட்டி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று...

இரண்டாவது தடவையாக விசாரணை!

மட்டகளப்பு மாவட்ட தமிழ் பத்திரிகையாளர் சங்க தவிசாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் இரண்டு மாதங்களில் இரண்டாவது தடவையாக மட்டு SSP குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு திங்களன்று (23) இரண்டு மணிநேரங்களாக...

வடக்கு:கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் வடமாகாண கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களத்தில் பல் மருத்துவராக பணியாற்றும் அவருக்கு தொற்று உறுதி...

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை உடனே மூடு – சீமான் வலியுறுத்து

தமிழகத்தில் இயங்கும் ஈழத் தமிழர் சிறப்பு முகாம்கள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி...

வாழைச்சேனையில் பூவில்லாத வாழைக்குலை!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமலே காய் காய்த்துள்ள வினோத சம்பவமொன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத்...

இந்தியா ஒட்சிசனில் தப்பி பிழைக்கும் இலங்கை!

இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 தொன் திரவ ஒட்சிசன் தொகுதி இலங்கை கடற்படையின் சக்தி என்ற கப்பல் மூலம் இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இன்று...

கோத்தா பேரில் கொலை மிரட்டலாம்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை...

யாழ்ப்பாணம்: 10ஆயிரத்தை தாண்டியது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தெரிவித்த  யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். இது...

தமிழ் எம்பிமார் நேரடியாக சம்பளத்தை கொடுக்கின்றனர்!

  கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க எதிர்கட்சி முன்வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

யாழில் இரவிரவாக இராணுவம் தேடுதல்!

இலங்கையில் அனைவரிற்கு ஊசி வழங்கி கொரோனா கட்டுப்பாட்டை பேண படையினரை முழு அளவில் அரசு தயாராகியுள்ளது.இதன் பிரகாரம் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வீடு வீடாக ஊசி...