März 29, 2024

Tag: 18. August 2021

தலைமன்னாரில் வீடுகளுக்குள் புகுந்து பொலிஸார் அடாவடி

தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மது போதையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் வீட்டை உடைத்து சேதப்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்கள்...

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை தற்கொலை

யாழில் ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்  இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

நடுவானில் தீ பிடித்து வெடித்துச் சிதறிய விமானம் – ரஷ்யாவில் பயங்கரம்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே அந்நாட்டு விமான‌ படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில திடீரென...

மங்களூரு அருகே கொரோனா பயத்தில் தம்பதி தற்கொலை..!

கர்நாடக மாநிலம், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்ஸ்-அப்புக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதில் பேசி இருந்த தம்பதி, தங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும்,...

இலங்கையில் இளம் வைத்தியரைப் பலியெடுத்த கொரோனா!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை பதிவாகியுள்ளது. ராகம வைத்தியசாலையில் பணியாற்றிவந்த...

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 7 பேர் தற்கொலை முயற்சி- போலீசார் குவிப்பு

திருச்சி சிறை வளாகத்திலுள்ள முகாமில் உள்ளோரை விடுவிக்கக் கோரி இலங்கை அகதி துாக்கமாத்திரை சாப்பிட்டும் தங்களை கத்தியால் அறுத்துக்கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு...

பிரான்சை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது....

துயர் பகிர்தல் சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்

திரு சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் தோற்றம்: 11 ஜூன் 1966 - மறைவு: 08 ஆகஸ்ட் 2021  யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா Croydon ஐ...

துயர் பகிர்தல் மனோகரன்சந்திரவதனம்

திருமதி மனோகரன்சந்திரவதனம் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை (பெருங்காடு)பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் Champigny ல் வசித்தவருமான மனோகரன் சந்திரவதனம் அவர்கள் 17.08.21 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி...

6 வயது சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்?

இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சிறுமியின் மரணத்தில் 'ரிசட் பதியுதின்' என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச்...

இலங்கையில் ஈக்களைப் போல் இறந்து மடியும் மக்கள்

மக்கள் ஈக்களைப் போல் இறந்து மடிகிறார்கள் என்று முகநூலில் எழுதிக் கொண்டிருக்காமல் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவிசாவளை...

துயர் பகிர்தல் பவதாரணி

17.08.2021 அன்று இறைபதம் அடைந்த  குகன்  மகள் ( Swiss Biel ) பவதாரணி. அவரின் ஆத்மசாந்தியடைய இரைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவுத்துயரில் இருக்கும் குகன்அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த...

இடையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே - தரையிறக்கும் கியர்(landing gear) பகுதியில் - சடலம் ஒன்று சிக்குண்டதால் அது...

போராடாமலே சரணடைந்தவர்களை நம்பி எங்கள் இராணுவத்தினரை இழக்க முடியாது – ஜோ பைடன்

தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் இராணுவம் போராடாமலே சரணடைந்தனரை அந்த இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நம்பி எங்களது அமெரிக்க இராணுவத்தினரை இழக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம்...

நான்கு மகிழுந்துகளில் கட்டுக்கட்டாக பணத்தை எழுத்துக்கொண்டு உலங்கு வானூர்தியில் தப்பியோடிய ஆப்கான் அதிபர்!!

ஆப்கானிஸ்தானிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி மகிழுந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தையும் எடுத்துச் சென்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான்  வந்ததை...

இலங்கையின் சீன மருமகளும் கொரோனாவால் மரணம்!

கட்டுநாயக்க  கிம்புலபிட்டிய வீதி, ஆடி​அம்பலம் எனும் விலாசத்தை வசிப்பிடமாகக்க கொண்ட சீனப் பெண் (வயது 38) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...

மூடு:மூடு – அனைத்திற்கும் பூட்டு!

நாளை புதன்கிழமை முதல் கிளிநொச்சி சேவை சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனா பரம்பலால் கொடிகாமம் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி சந்தையும் மூடப்படுகின்றது. இதனிடையே கொழும்பு-புறக்கோட்டை...

கொழும்பிற்கு வரவே வேண்டாம்!

அவசியத் தேவை தவிர ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் எவரும் கொழும்புக்கு வருகை தரவேண்டாம் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்....

கஜேந்திரகுமாரிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள்...

வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தர் கொலை!

குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் ,...

புதைகுழியினுள் தள்ளிய கதை:பவித்ரா!

வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே எனத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி, இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படுமென தான் நினைத்துக் கூடப்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்