März 28, 2024

Tag: 26. August 2021

யாழில் தனியார் வங்கிக் கிளையில் 12 பேருக்கு தொற்று

யாழ்.நகரின் மத்தியில் உள்ள கொமர்ஷியல் வங்கியின் பிரதான கிளையில் 12 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கிளை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வங்கி...

பிரித்தானியாவில் உருவாக்கவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய – அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!!

பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபொர்ட் பகுதியில் நூற்று எட்டு (108) ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. முதல் மாவீரன்...

வைரசுக்கு எதிரான போரில்  வெற்றி பெறாத ராணுவம்?

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இருந்தது.எனினும் பெரும்பாலான சனங்கள்...

துயர் பகிர்தல் செல்லம்மா இராசரத்தினம்

பிறப்பு 07 APR 1940 / இறப்பு 24 AUG 2021 யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் இந்திராணி யோகேஸ்வரன்

திருமதி. இந்திராணி யோகேஸ்வரன் தோற்றம்: 07 ஏப்ரல் 1952 - மறைவு: 24 ஆகஸ்ட் 2021 03ம் கட்டை கல்வியங்காடு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ...

சீலனிடம் 6வது தடவையாக வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்க கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் சீலன் என்றழைக்கப்படும் சபாரத்தினம் சிவயோகனாதன் மீண்டும் விசாரணைகளிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது தடவையாக...

மட்டக்களப்பில் சங்கலி திருட்டில் முன்னாள் சிப்பாய்!!

மட்டக்களப்பு கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ்...

யேர்மனி தூதுவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட் ஆகஸ்ட் 24, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து இலங்கையின் புதிய வெளிநாட்டு அமைச்சர்...

சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்!! புத்த பிக்கு கைது!!

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைப் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த விகாரையின் பிரதம பிக்கு...

விமானப்படை தளபதிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை பெரிய மட்டங்களில் தாக்கிவருகின்ற நிலையில்  விமானப் படையின் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரனவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில்...

கிளியில் டக்,சிறீ ஆட்கள் ஜக்கியமாகினர்!

கிளிநொச்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக டக்ளஸ் அன் கோ பிரச்சாரத்தில் ஈடுபட பதிலுக்கு சிறீதரன் அன் கோ ஒத்தூத களை கட்டியுள்ளது கிளிநொச்சி. கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறை...

இதுவெல்லாம் சாதாரணம்?:யாழில் அடித்துக்கொலை!

  யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவரே இன்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும்...