April 20, 2024

Tag: 31. August 2021

துயர் பகிர்தல் சுலோசனா சண்முகவடிவேல்

திருமதி சுலோசனா சண்முகவடிவேல் தோற்றம்: 14 மே 1950 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021 யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட...

கருத்துக்களம் இதில் இன்று அதிரும் வினாக்களும உதிரும் உண்மைகளும் பற்றி அகிலன்-கெங்கா (கன டா)

28.8.2021]வணக்கம் ஜென்னி, அதிரும் வினாக்களும உதிரும் உண்மைகளும் முதலாவது பகுதி மிகச் சிறப்பாக நடந்து முடிந்து 2 வது பயணத்தைத் தொடங்கியுள்ளது. கணேஷ்,முல்லை மோகன்,STS தலைமை ஒருங்கிணைப்பாளர்,மற்றும்...

ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பை அடியோடு நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை மூலம் காணாமல்...

துயர் பகிர்தல் தில்லையம்மா வீரசிங்கம்

திருமதி. தில்லையம்மா வீரசிங்கம் தோற்றம்: 11 மே 1928 - மறைவு: 31 ஆகஸ்ட் 2021 தோப்பு அச்சுவேலியை சேர்ந்த தில்லையம்மா வீரசிங்கம் அவர்கள் 31-08-2021ம்  திகதி செவ்வாய்கிழமை  இன்று காலமாகி விட்டார்....

பிரித்தானியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்!!

தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா விளையாட்டுத்துறை ஒருங்கமைப்பில் இன்று ரவுண்ட்ஷோ மைதானத்தில் , இன்றய நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின்...

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!! சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.அனைத்துலகக்...

30 வது அகவை நிறைவுவிழாவில் தமிழ்க் கல்விக் கழகம்!!

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா...

ஸ்ராலினிற்கு சி.வியும் நன்றி கூறினார்!

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிரமங்கள் மத்தியில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்...

சர்வதேச விசாரணையே :பின்வாங்க மாட்டோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் ஜநா சபை ஆணையாளரிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள மகஜரில் 2009 மேயில் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை...

வவுனியா:மரணவீட்டிற்கு சென்ற 28பேருக்கு கொரோனா

வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்....

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!!

அம்பாறை கல்முனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை...

எங்களுடைய பிள்ளைகளோடு இருந்து எங்களை சாக விடுங்கள்!!

எங்களுடைய பிள்ளைகளோடு  இருந்து எங்களை சாக விடுங்கள்  என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....

சர்வதேச காணாமல் போனோர் தினம்!! வீட்டில் இருந்தபடியே போராட்டம்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று  முல்லைத்தீவில் தொடர்சியாக நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள...

பதுக்கிய 4,100 தொன் சீனி! களஞ்சியசாலைக்குக்குப் பூட்டு!!

வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில்வைக்கப்பட்டிருந்த 4,100 மெற்றிக் தொன் சீனியை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.நுகர்வோர் விவகார...

தடுப்பூசியிலிருந்து நழுவும் புதிய வகைக் கொரோனா

தென்னாப்பிரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையான நிலையில் உள்ளனர்.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மிகவும் பிறழ்ந்த...

பயந்தாக்கொள்ளி அரசு இரவிரவாக களவு செய்கிறது!

பயந்தாக்கொள்ளி இலங்கை அரசு திருட்டுத்தனமாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தை மாவட்டங்கள் தோறும் அமைத்துவருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை...

யாழில் காணி வாங்கும் திட்டமில்லை:மனோ?

நாமலிற்காக கொதித்து போன அவரது ஆதரவாளர்களிற்கு மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ளார் மனோகணேசன். தமிழக முதல்வரிற்கு நன்றி சொன்ன போன நாமலிற்கு மனோ பதிலளிக்க விடயம் விவகாரமாகியிருக்கின்றது...