April 19, 2024

Tag: 15. August 2021

பேத்தியை பார்க்க அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய -தள்ளிப்போடப்பட்டது அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிக்கல் என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியதாலும்,...

சுடப்பட்ட லண்டன் தமிழச்சி GCSE இல்: 9 பாடங்களில் A* எடுத்து சாதனை- வெள்ளைக்காரரே வியந்து பாராட்டியுள்ளார்கள்

லண்டனில் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா என்ற 5 வயது...

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 29 பேர் பலி என தகவல்!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118...

கலைஞர் அகிலா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2021

பாரிசில் வாந்து வரும் கலைஞர் அகிலா இன்று தனது பிறந்தநளை உற்றார் உறவுகள் கலையுடலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்‌ கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும்...

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி! இடைநிறுத்திய ஸ்கொட்லாந்த்

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஸ்கொட்லாந்து இடைநிறுத்தி வை திருப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுதொடர்பில் எந்த தகவலும் கொழும்பில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை....

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! 27.11.2021; சனி மதியம்...

பாதுகாப்பு சின்னமாக மாற்றப்படும் தமிழரின் பழம்பெரும் பொக்கிஷங்கள்

காலி – உனவட்டுன பிள்ளையார் ஆலயத்தில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவில் ஆகியன பாதுகாப்பு சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் வர்த்தமானியில்...

கொடிகாமம் சந்தையில் மீண்டும் கொரோனா!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் சந்தையின் மரக்கறி வியாபாரிகள்,மீன் வியாபாரிகள், கடை வர்தகர்கள் என 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில்...

கரைச்சி பிரதேசசபை கொத்தணி:தென்மராட்சியிலும் சிக்கல்!

கரைச்சி பிரதேச சபை கொரோனா கொத்தணி உக்கிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மீண்டும் தொற்று ஆரம்பித்துள்ள நிலையில் தவிசாளர்,உறுப்பினர்களான ஜீவன்,ஜேசு ராஜன் சிவகுமார் ,கணேசலிங்கம் குமார...

மீண்டும் சூரிய நமஸ்காரத்துடன் டக்ளஸ்!

  மீண்டும் தனது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கோசத்துடன் டக்ளஸ் களமிறங்கியுள்ளார். 2009 இற்கு...

வாக்களித்தவர்களிற்காகவேனும் முடக்குங்கள்!

நாட்டை முடக்கமாட்டேனென கோத்தபாய விடாப்பிடியாக உள்ள நிலையில் முன்னணி தமிழ் மருத்துவ நிபுணர் ஒருவர் வரைந்துள்ள கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உங்களைச் சென்றடையும் என்று நான்...

இலங்கையில் நேற்றுமட்டும் 155 பேர் பலி!!

இலங்கையானது நேற்று மேலும் 155 கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின்...

சிங்கம் சிங்கிளாக சுடரேற்றி அஞ்சலித்தது!

வன்னியில் கமராக்கள் முன்னால் விளக்கேற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செல்பி பிள்ளைகள் முடங்கிவிட செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்...

கொரோனா முடிவிற்காக காத்திருக்கும் ஆலயங்கள்

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்  ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை  எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர...

சிலர் முடங்கினர்: சிலர் புறந்தள்ளினர்?

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் கைதடியிலுள்ள வடமாகாண சபை தலைமையகத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்ற...

வைத்திருந்த காலம் போய் விற்க வந்த காலமிது!

ஆயுதங்களை வைத்திருந்ததாக தமிழர்களை கைது செய்த நாடகங்கள் முடிந்து தற்போது வைத்திருந்தவற்றை விற்பனை செய்யமுற்படுவதாக வேட்டைகளை ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற...

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா? பனங்காட்டான்

ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை...

யாழ்.போதனா வைத்தியசாலையும் கைவிரித்தது!

  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்....

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...