April 20, 2024

Tag: 29. August 2021

துயர் பகிர்தல் முருகன் வடிவேலன்

திரு முருகன் வடிவேலன் பிறப்பு 03 SEP 1932 / இறப்பு 28 AUG 2021 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் வடிவேலன் அவர்கள் 28-08-2021...

துயர் பகிர்தல் திருச்செல்வம் கமலாதேவி

திருமதி திருச்செல்வம் கமலாதேவி தோற்றம் 10 JUL 1950 / மறைவு 27 AUG 2021 யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா...

துயர் பகிர்தல் செல்லம்மா திருச்செல்வம்

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி, பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா திருச்செல்வம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று...

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா Dortmund U பகுதியில் அருகாமையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 5 திகதகளில் (சனி - ஞாயிறு) யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. டோட்முண்ட் நகரத்தின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மையில்...

நெருங்கும் சூரிய காந்த புயல் – பூமியில் இண்டெர்நெட் சேவை பாதிக்கப்படும்: பொதுமக்கள் அதிர்ச்சி

  சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்...

துயர் பகிர்தல் சண்முகலிங்கம் கந்தவசீகரி 

சண்முகலிங்கம் கந்தவசீகரி யாழ் / வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கந்தவசீகரி அவர்கள்...

அரவிந் யோகிதா தம்பதியினரது 6வது திருமணநாள்வாழ்த்து (29.08.2021)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 6வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்...

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.08.2021

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார்அவர்கள்  இன்று தனது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும்...

கராட்டி விளையாட்டு ஆசிரியர் அப்பன் நிசா திருமணநாள்வாழ்த்துக்கள்29.08.2021

பிரான்ஸ்சில் வாழ்ந்து வரும் ஆசியர் அப்பன் கராட்டி  ஆசிரியர்ரும் உரிமையாளரும், ,பொதுத்தொண்டருமான அப்பன் நிசா 29.08.2021ஆகிய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் இவர்கள் சிறப்புற அனைவரும் வாழ்த்தும்...

செப்17 வரை நாட்டில் முடக்கநிலை:7500 உயிர் தப்பும்?

  இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப்...

கோவிட்-19 மருத்துவர் உட்பட மூவர் பலி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ்...

கோத்தா குழுவிற்கு வரவேற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான...

மீண்டும் கொன்று கடலில் வீசும் கலாச்சாரமா?

மீண்டும் வடகிழக்கில் காணாமல் ஆக்கி கடலில் வீசும் கலாச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாவென்ந சந்தேகம் எழுந்துள்ளது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் காணப்பட்ட சடலம் கிளிநொச்சி பதில் நீதவான்...

காபூல் தாக்குதலை திட்டமிட்டவர் அமெரிக்காவின் ரோன் தாக்குதலில் பலி!!

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டவர் (இஸ்லாமிய அரசு குழுவின் ஆப்கானிய கிளையின் உறுப்பினர்) அமெரிக்காவின் ரோன் தாக்குதலில்...

டெல்ராவால் மாரடைப்பும் வரும்!

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்...

தியாகியின் ஒரு கோடி:ஒருவாறாக கோத்தாவிடம் சென்றது!

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும் தியாகேந்திரன் எனும் வர்த்தகர் ஒரு கோடி பணத்தை இராணுவம் ஊடாக...

7 போதாது:14 வேண்டும்-அமைச்சரும் வீட்டில்!

இலங்கையின்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சரும் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளார். இதில்...

வருடம் தோறும் ஊசி:அதனுடனேயே வாழ்வு!

உலகம் முழுவதும்  ஒவ்வோராண்டும் மக்களுக்கு கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என நேற்றைய நேர்காணலில் பைஸரின் பிரதம நிறைவேற்றதிகாரி அல்பேர்ட் புர்லா தெரிவித்துள்ளார்....