April 19, 2024

Tag: 8. August 2021

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை..!!

தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒய்நெட்...

இலங்கை தமிழ் அரசு கட்சி -கோட்டாபய பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்புக்கள் தொடர்பில் தாம் எந்த...

இஸ்ரேல் ஹமாஸின் ஏவுகணை தளத்தினை இலக்கு வைத்து தாக்குதல்

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும்...

ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன் பிரிட்டனுடன் பேசத் தயாராகும் ஸ்ரீலங்கா

  இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை, ஜெனிவாக் கூட்டத்...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச விமானப் பயணம்

டோக்யோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில்...

சீனாவை விட்டால் இலங்கைக்கு வேறு வழி இல்லை!

சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடன் பெறமுடியாத நிலைமைதான் இலங்கைக்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...

ஜப்பானில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா….

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது....

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர். இந்நிலையில்,...

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசா காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (08) முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி...

துயர் பகிர்தல் செல்லத்துரை சிவஞானம்

திரு செல்லத்துரை சிவஞானம் (ஓய்வுபெற்ற அதிபர்- கல்வயல் சிறிசண்முகானந்தா வித்யாலயா மற்றும் மட்டுவில் சந்திரமெளலிசா வித்யாலயா) தோற்றம்: 14 செப்டம்பர் 1949 - மறைவு: 06 ஆகஸ்ட்...

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

  பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிப்பு செய்தால் சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...

பெண்களை இலக்கு வைத்து நாட்டில் மீண்டும் கிறிஸ்பூதங்கள்?

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு...

இந்தியாவில் அவுடிநிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள்: என்னென்ன சிறப்பம்சங்கள்!

  அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடை அதிகரிக்கும் வகையில் பல்வேறு...

விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

கடந்த 29.07.2021 அன்று விசுவமடு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்த 19 அகவையுடைய இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை...

பெண்களை இலக்கு வைத்து நாட்டில் மீண்டும் கிறிஸ்பூதங்கள்?

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு...

சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.08.2021

பூனகரியை பிறப்பிடமாகவும் யேர்மனி பீலபெல்ட் வதிவிடமாகவும் கொண்ட சமூகசேவகர்  சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி துளசி, மகன் அனோஐன், மகள் நாட்டிய பேரொளி அனாமிக்கா, தாயகத்தில்...

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி! விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர்!!

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்ற செய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்தனர்.குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி,...

தெண்டிய பணத்தில் சவேந்திரா காவடி!

  ஆட்களிடம் சுருட்டி பணம் வாங்கி தங்கள் சொந்த கணக்கில் திருவிழாக்கள் நடத்துவது யாழ்ப்பாணத்தில் வழமை.இதனை தற்போது இலங்கை இராணுவமும் ஆரம்பித்துள்ளது. இலங்கை இராணுவ கட்டளைத் தளபதி...

இலங்கையில் நாடாளுமன்ற கொத்தணி!

இலங்கை நாடாளுமன்ற கொரோனா கொத்தணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...

இலங்கை:போராட்டம் வேண்டாமாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள...

இலங்கையின் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள்!

  கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவனின்...

எவிடம்? எவிடம்? ஜெனிவா! ஜெனிவா! பனங்காட்டான்

ஜெனிவா மனித உரிமை ஆணையம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றிய தனது 46-1 இலக்கத் தீர்மானத்தை வலுவுடையதாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்தீர்மானத்துக்கு இணங்க தனிச்செயலகம் அமைக்கும் பணிக்கு...