Mai 6, 2024

துயர் பகிர்தல் மயில்வாகனம்  கதிர்காமநாதன் 

twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

துயர் பகிர்வு அறிவித்தல்!
அமரர் திரு  மயில்வாகனம்  கதிர்காமநாதன்
யாழ் / நீராவியடியை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வாழ்விடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட    பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு நிலை  கதிர்காமநாதன்  அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை  அன்று   பிரான்ஸ்சில்  இறைவனடி சேர்ந்தார்.அன்னார் வசந்தகுமாரி அவர்களின் அன்புக்  கணவரும் (வினோதினி லண்டன் ) (லாவனியா லண்டன் ) (மயூரன் லண்டன் ) ஆகியோரின்  அன்பு அப்பாவும் எங்கள் குடும்பத்ததுடன் சில மாதங்களாய் நன்றாக பழகிய குடும்பம் நல்உள்ளம் கொண்ட மனிதர்  அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிக்கின்றோம் ஓம் சாந்தி!????