Mai 10, 2024

வவுனியா ஆசிக்குளம் கிராமத்தில்.அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடை

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆசிக்குளம் கிராமத்தில்….
அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடைவிதிக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதை தொடர்ந்து….
இன்றைய தினம் 12-12-2020 சனிக்கிழமை
அந்த பகுதி மக்களின் பிரச்சினை தொடர்பாக எமது கட்சியின் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி திரு.கனகரத்தினம் சுகாஸ் மற்றும் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் குறித்த இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த போது .