Mai 20, 2024

Monat: Mai 2020

கொரோனா மருந்து ரெடி.. இறுதிக்கட்ட சோதனை. அமெரிக்கா…..

கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளை தொடர்ந்து உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.. இந்த மருந்துகளில்...

மளிகை கடைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

கனடாவில் சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய இளம்பெண்ணுக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் Yan-li Wu. இளம்பெண்ணான...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் முக்கிய முடிவுகள்!- இன்றைய ஊடகமாநாட்டில்.

1. இடைவெளி மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்தும் பேணுதல். சுவிஸ் வழமைக்குத்திரும்புவது சுவிஸ் கூட்டாட்சியின் கண்காணிப்பிற்கு கீழே இடம்பெறத் தொடங்கியுள்ளது. கூட்டாட்சியின் உத்தரவிற்கமைய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும்...

துயர் பகிர்தல் நிக்கிலஸ் அன்ரனி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

WHO, அமெரிக்க இடையே மீண்டும் மோதல்! கொரோனா வைரஸ் இயற்கையானதே!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோன வைரஸ் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து  வெளிவந்திருப்பதர்க்கான ஆதாரங்களைக் இருப்பதாக மீண்டும் கூறியதையடுத்து,  கொரோனா வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது என்று...

பொலிஸ் காட்டுமிராண்டிகளை கண்டித்தார் மணி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி...

பாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீள்ச்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த...

யாழ் போதனாவில் மேலுமொரு கொரோனா?

முழங்காவில் தனிமை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (01) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை...

மணிவண்ணன்,சுகாஸ் ஆதரவு!

வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி கே.சுகாஸ் அறிவித்துள்ளார்....

பெரியமடுவில் அகோர மழை; பல வீடுகள் சேதம்!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று (30) மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடும்...

முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வேலு சின்னத்தம்பி (80-வயது)...

வடமராட்சியில் காவல்துறையினரின் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் உள்ள மாளிகைக் கிரமாத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில்...

இராணுவத்தை விமர்சிப்பதா? பாய்கிறார் தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்...

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01)...

நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம் – சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது...

கொரோனா கட்டுப்பாடுகளால் அகதிகள் வருகை பெரும் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ்COVID-19 காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உட்பட  கொண்டுவரப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மார்ச்...

இலங்கையில் 666?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம்...

கல்வி நிலையங்களை கைவிடுக: சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

கொரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் படையினரை வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து அதனை கைவிடுமாறு  ஈழ மக்கள்...

மூன்று மாதங்கள் வடக்கு ஆளுநர் ஓய்வு?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று...

இளைஞர்கள் வீதிக்கு வரவேண்டும்?

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள்  முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார் தென்மராட்சிப் பகுதியில்...

என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் !

என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம் என தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், அன்ட்ரூ...