Mai 20, 2024

Monat: Mai 2020

பொலிஸாரின் அராஜகத்தில் கைதான நால்வருக்கு பிணை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகைத் திடலில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4...

யாழில் பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை...

கள்ள மணல் ஏற்றியோர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இன்று (2) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும்...

கொரோனா வந்தால் அரசே பொறுப்பு; சீறிபாய்ந்த வடிவேலு

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களில்...

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

மஹிந்தவின் கூட்டத்துக்கு நாம் செல்வோம்; சித்தர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

மீண்டும் அராஜகம் புரிந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கைது...

தேர்தல் வேண்டாம்:சங்கரி?

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவால் கலந்துரையாடலுக்காக கட்சிகளின் செயலாளர்களால்...

மத மோதல்களிற்கு தூண்டப்படும் யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்குச் சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சில, விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த...

குணமடைவு 200ஐ தொடுகிறது?

யா இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று இன்று (2) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 172...

இசைப்பிரியாவிற்கு இன்று 38!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் 38வது பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இசைப்பிரியா நினைவாக அவளை அறிந்த உறவுகளுக்கு 100 பயன்தரு பழமரக்கன்றுகளை வழங்கியுள்ளார்  அவரது நண்பியொருவர். நினைவுகளாக...

சீனாவில் மீண்டும் பரவி வரும் ஆபத்து..!!

சீனாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 981 -ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி எதுவும் வெளிப்படாமல் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

1,500 க்கும் அதிகமான தாக்குதலுக்கு பயன்படுத்துகின்ற வடிவமைப்புக்களை சேர்ந்த துப்பாக்கிகளுக்கு தடை – பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின்...

அவுஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா..!!

அமெரிக்காவோடு இணைந்து சீனாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் செயல்படுமாயின் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதோடு, தக்க பதிலடியையும் கொடுப்போம் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு...

தங்கை இசைப்பிரியா..

தங்கை இசைப்பிரியா.. நான் முதல் முறை தமிழீழம் சென்றபோது இசைப்பிரியாவை பார்த்திருந்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. மறுமுறை தமிழீழத்தில் ஓவியக் காட்சி நடைபெற்றபோதும் அதற்கு அடுத்தடுத்த பயணங்களிலும் மாதக்...

துயர் பகிர்தல் திரு.முருகேசு கந்தசாமி

துயர் பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் திரு.முருகேசு கந்தசாமி (இணுவில் ஓவசியர் கந்தையாவின் மருமகன்) முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு முருகேசு கந்தசாமி 1-5-2020 அன்று காலமானார்!அன்னார்...

உலகை அதிர வைக்கும் கடும் சட்டங்களின் பட்டியல் இதோ..!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்...

துயர் பகிர்தல் திருமதி இரட்ணம் விஷ்ணு

திருமதி இரட்ணம் விஷ்ணு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 07 மே 1931 - மறைவு: 30 ஏப்ரல் 2020   யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும்,  கனடா...

கொரோனா தடுப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தில் அமைப்பது இன்னொரு திட்டமிட்ட இனவழிப்பா? பனங்காட்டான்

நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்பதிலும், அடுத்த தேர்தலை எப்போது நடத்த வேண்டுமென்பதிலும் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் கொரோனா கால நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்கிறார்கள்? நோய்த் தடுப்பு...

துயர் பகிர்தல் திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை

திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை தோற்றம்: 06 செப்டம்பர் 1940 - மறைவு: 30 ஏப்ரல் 2020 யாழ். சிறுப்பிட்டி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும்,...