März 29, 2024

Tag: 25. Mai 2020

வவுனியாவில் குட்டி யானை மீட்பு?

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி  மீட்கப்பட்டுள்ளது. வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு...

சடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்!

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இந்த வாரம் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் சடலங்களைப் புதைப்பதற்கு புதைகுழிகள் முன்கூட்டியே வெட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன. சாவோ பாலோவின்...

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஜெனரல் பெலிப்பெ ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான இடத்திற்கு அருகில் 60 மம்மத் (இராட்சத யானைகள்) மற்றும் 15 மனித...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

இனி ஊரடங்கு இல்லையாம்?

குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்...

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

“இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில்...

தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கில் சூறையாடப்படும் தமிழர்களின் காணிகள்!

கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களுடைய காணிகளை அபகரிக்க திட்டம் எனவே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கபட வேண்டும். தமிழ் தேசிய மக்கள்...