Mai 6, 2024

துயர் பகிர்தல் திருமதி.மார்க்கண்டு புனிதவதி ( „பூமணி“ )

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ன் ரூபனாக்ட் எனும் இடத்தில் வசித்து வந்தவருமான „பூமணி“ என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.மார்க்கண்டு புனிதவதி அவர்கள் இன்று16.06.2021புதன்கிழமை காலை சுவிற்சர்லாந்து பேர்னில் காலமானார் என்பதை உலகெங்கும் பரந்துவாழும் உறவுகளுக்கு அறிய தருகிறேன்.
அன்னார் அமரர்திரு மார்க்கண்டு முன்னாள்வர்த்தகர் (மருதானைகொழும்பு ) அவர்களின் அன்பு மனைவியும் ,திருமதி திருமேனி ஆசிரியை
,திரு.முத்துலிங்கம் , திரு.அருளலிங்கம் விதானையார் -ஆகியோரது சகோதரியும் , இராசாத்தி(ZH)சச்சிதானந்தன்(BE) ,
சதானந்தன்(BE) ,தயானந்தன் (SG)ஆகியோரின் தாயாரும் அமரர் திரு இரத்தினசபாபதி ஆசிரியர் , திருமதி லோகநாயகி ஆசிரியை (கனடா)ஆகியோரின் மைத்துனியும் ஆவார் !
மேலதிக உறவுகளின் விபரங்கள் கிடைத்ததும் இணைக்கப்படும் .
அன்னார் எனது தந்தையார் திரு .இ.க.செல்வரத்தினம் (அதிபர் ) அவர்களது உறவுமுறையில் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இழப்பால் தவிக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவிப்பதோடு ,அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு துயராழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏
தகவல் :சுவிஸ் சுரேஷ்
மு.கு இது உடனடித்தகவலுக்காக அறியத்தரும் செய்தியாகும் . உறவுகளின் முழு விபரங்களை அறியமுடியாததால் உடனடியாக இணைக்கமுடியவில்லை மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்