April 28, 2024

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள்நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக I Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

காலம்: 07.06 – 09.06.2020
முகவரி :Oststadtpark, Lindenstr.89
75175 Pforzheim

போராட்டம் பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்டஅளவிலும் பாராளூமன்ற அளவிலும் திரு.மென்டிஸ் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்பு : சுரேஸ் +49 176 24453009