April 27, 2024

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.
மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட செல்நெறியில் உணர்வுகளும், உறவுகளும் ஒன்றிக்கும் சமகால நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுப் பேரிணைவு மாநாட்டில் தங்களையும் இணைந்து கொள்ளுமாறு பேரன்புடன் அழைக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால்ப் பேரவலம் தாங்கிய பதினைந்தாவது வருட நினைவேந்தலோடு, எமக்கான பரிகார நீதி கோரலில் புலம்பெயர் தேசக் கட்டமைப்புக்கள் மற்றும் மக்களது வகிபாகங்களும் உள்ளடங்கலாக, சமகால தாயக, உலகியல் அரசியற்கள நிலவரங்களும், புதிய சிந்தனைப் பொறிமுறைகள் பற்றிய கருத்துப் பகிர்வுகளையும் தாங்கிய பேரிணைவாக ஏற்று சமூகமளிக்குமாறு வேண்டுகின்றோம்.

இடம்: ,lk;: Karl- Denkhaus Straße 11-13
45329 Essen.

காலம்: 29.03.2024
வெள்ளிக்கிழமை
ஆரம்ப நேரம்: காலை 9.00மணி.

இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert