Mai 5, 2024

துஷ்யந்தன் அபர்ணா அவர்களின் திருமணவாழ்த்து04.062021

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்து வரும்.தம்பிராசா சிவமணி தம்பதியினரின் புலதல்வன் துஷ்யந்தன் தனது துணைவியாக
அபர்ணாஅவர்களுடன் இணைந்த திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.இவர்கள் இன்று போல் என்றும்

ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி இன்புற்ற இல்லறவாழ்வில் இன்று இறுகரம் இணைந்ததுபோல் என்நாளும் இணைந்த தம்பதியினராக
இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி கூறிநிற்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்களும், இழுப்பையடி முத்துமாரி ஆலய நிர்வாகமும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும், வாழ்த்துகின்றனர்