April 20, 2024

Tag: 18. August 2020

4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் – பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!

பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.  பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை...

வீடற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் புதிய வீடு வழங்கப்படும்!

உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அற்கமைய வீடுகள் அற்ற 14000...

தயாரிப்பாளர்களுக்கு தண்னி காட்டி வரும் நடிகை நயன்தாரா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின் இந்த நிலைக்கு பல...

நாடாளுமன்ற அமர்வில் கைமாறும் சுமந்திரனின் பதவி?

ஸ்ரீலங்காவில் நடை பெற்ற பொதுத்ட தேர்தலின் பின்னர் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ள...

அமெரிக்க பாணியில் இலங்கையில் அமைக்கப்படும் நவீன சிறைச்சாலை!

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கும்பல் தலைவர்களை தடுத்து வைக்க அமெரிக்கா பாணியில் உயர்தொழில்நுட்ப சிறைச்சாலையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறைச்சாலையை நிர்வகிக்க சிறை அதிகாரிகள்...

தீர்வு வழங்கும் பொறுப்பிலிருந்து ராஜபக்ச அரசு நழுவவே முடியாது! – அமைச்சர் வாசுதேவ இடித்துரைப்பு

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

அரசாங்கத்தின் மிரட்டல்களை எதிர்கொள்ள எம்முடன் இணையுங்கள்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். அந்த விடயத்திற்கு ஒரு போதும் நாங்கள்...

தமிழர் விவகாரத்தில் ராஜபக்ச அரசால் நழுவ முடியாது!

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அல்லது பேச்சாளர் பொறுப்பு; இல்லாவிட்டால் தனித்து இயங்குவோம்: ரெலோ அதிரடி முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் (ரெலோ) ஒப்படைக்க வேண்டுமென அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, கட்சியின் தலைமைக்குழு....

துயர் பகிர்தல் திரு மார்க்கண்டு சுப்பிரமணியம்

திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற மக்கள்வஙகி உத்தியோகத்தர்,சாவகச்சேரி) தோற்றம்: 17 ஏப்ரல் 1929 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020 யாழ்ப்பாணம் கோப்பாய் அப்பிழனையை பிறப்பிடமாகவும்,மட்டுவில்தெற்கை...

டக்ளஸின் வாதத்தினால் திணறிப்போன த.தே.ம. முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை...

துயர் பகிர்தல் திருமதி சிங்கநாயகம் பரிமளம்

திருமதி சிங்கநாயகம் பரிமளம் தோற்றம்: 10 ஜூன் 1939 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020 யாழ். மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மூர்த்தி வளவு, தெல்லிப்பழை ஆகிய இடங்களை...

எதிர்பாருங்கள் மிக விரைவில் தரணி எங்கும் தமிழ்பரப்ப யோகம்மா இணைய வானொலி (YoGt.fm)

வணக்கம் அன்பான உறவுகளே.. மிக விரைவில் தரணிஎங்கும் தமிழ்பரப்ப உங்களுடன் நான்...என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு. "அவைத்தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.

சத்தியலிங்கத்திற்கு கதிரை வேண்டாமாம்?

கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத்...

இலங்கையில் திரும்பி வந்தது மின்சாரம்?

இலங்கை முழுவதும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் இரவு 9மணி க்கு பின்னராக சுமூகநிலை ஏற்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 12:30 அளவில்...

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம்...

அமைதியாக தேரேறிய நல்லூர் முருகன்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்தல் திருவிழா இன்று (17) அமைதியாக இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நாளில் தனி மனித இடைவெளியைப் பேணியும் முகக்...

கொரோனா 2வது அலையா? உலக நாடுகளின் விபரங்கள் உள்ளே!

உலகலாவிய ரீதியில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா என்று அழைக்கப்படும் கொவிட்-19 இரண்டாவது அலை சில நாடுகளில் மெது மெதுவாக ஆரம்பித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக ரீதியாக கொரோனா வைரஸ்...

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா...