Juli 26, 2024

Tag: 25. August 2020

எஸ்.பி.பி. இன் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனை மாலை தகவல்.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை MGM மருத்துவமனை மாலை 6 மணிக்கு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக...

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் – முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக்கில்...

சட்டவிரோத மணல் அகழ்வை தடைசெய்ய கோரி போராட்டம்

இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடி்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த...

சுவிஸ் விமான பயணிகளுக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: இறுகும் கட்டுப்பாடு

சுவிஸ் விமான சேவை நிறுவனம் தங்கள் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. இதுவரை விமான பயணத்தின்போது பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவதில் இருந்து விலக்களிக்க முறைப்படியல்லாத...

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

யாழ் வணிகர் கழகத்தினரால் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு 3 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது!

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை...

பிரபாகரன் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கலாமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு...

ஆட்டிப் படைத்த கொடூர கிழவன்.. 13 கொலை, 50 பலாத்காரம், 120 கொள்ளை; 40 ஆண்டுக்கு பின் கைது!

கலிபோர்னியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி, 40 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ...

பேரம் பேசாதீர்.

தள்ளாத வயதினிலும் நில்லாமல் இயங்கும் தேவதை.. தன் தேவைகளை தானே ஈடு செய்திடும் வல்லமை பொருந்திய மூதாட்டியிவள்.. ஈரமுள்ளோரே இவர்களிடம் பேரம் பேசாதீர். கறுப்புத் துணியால் கண்களை...

லண்டனில் இருந்து நடிகர் விஜய்யை காண வந்த இலங்கை தமிழ்ப்பெண் சங்கீதா! இருவரின் காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கும், சங்கீதா என்ற இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இன்று விஜய் – சங்கீதா...

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 22வது பிறந்த நாள்.25.08.2020

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 22வது பிறந்த நாள் ஆகிய .25.08.219.இன்று அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன் இணைந்து...

இந்திய பிரச்சினைக்கு தீர்வு காணும் டக்ளஸ்?

 இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இரணை தீவு உள்ளிட்ட...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட ஆதரவு?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று (30.08.2020) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய...

மணிவண்ணன் விவகாரம்: பரிசீலிக்க குருபரன் கோரிக்கை?

மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென...

யோஷித ராஜபக்‌ஷ வின் ஹோட்டலல்லவாம்?

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கட்டளை...

ஆயுதமா? அலறும் டக்ளஸ்!

துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.....

மண்டைதீவும் பறிபோகின்றது?

  புதிய அரசு இராணுவ நலன்களிற்காக இடம்பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அடுத்து மண்டைதீவை நோக்கி பார்வையினை நகர்த்தியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை மண்டைதீவில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மண்டைதீவின்...

கிளிநொச்சியில் கடைவிரிக்கும் டக்ளஸ்?

கிளிநொச்சியில் கால்பதித்துள்ள முன்னாள் ஈபிடிபி பிரமுகர் முருகேசு சந்திரகுமாரின் ஆதரவாளர்களை வளைத்துப்போட டக்ளஸ் மீண்டும் மும்முரமாகியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சி.சிறீதரனிற்கு கரைச்சலை கொடுத்த சந்திரகுமார்...

30ம் திகதி திரளும் மக்கள்?

எதிர்வரும் 30ம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களது போராட்டத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் அணிதிரளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள்...

டக்ளஸ் – அங்கயன் யாருக்கு அதிகாரம் ? தொடங்கியது போட்டி!

எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்தில் யாருக்கு அதிகாரமென்பதில் அங்கயன் டக்ளஸிடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான் தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில்...

ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்தை வென்றது பேயர்ண் மியூனிக்!

போர்த்துக்கல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் பாரிஸ் செயிண்ட் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...