April 18, 2024

Tag: 15. August 2020

ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது

ரணிலை பலவீனப்படுத்தியதை போன்று சஜித்தையும் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். சீனக்குடா...

தனது மகனுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நடிகர் சந்தானம்… குவியும் ரசிகர்களின் லைக்குகள்!

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க நடிகர் என்ற...

துயர் பகிர்தல் திரு முருகப்பா நடேசன்

திரு முருகப்பா நடேசன் யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகப்பா நடேசன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்....

கனடாவில் பொய்யாக பழி சுமத்தப்பட்டு சிறை சென்ற இலங்கைத் தமிழர்..!!

இலங்கையில் யுத்தத்துக்குத் தப்பி தாய்லாந்துக்கு ஓடினர் ஒரு கணவனும் மனைவியும்… தாய்லாந்திலிருந்தபோது, கப்பலில் கனடாவுக்கு செல்கிறோம், வருகிறீர்களா என நண்பர் ஒருவர் கேட்க மகிழ்ச்சியாக புறப்பட்டனர் குணராபின்சன்...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த...

எனது இரண்டாவது ஆட்டம் ஆரம்பம்!

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லா விட்டாலும் சிங்கள பௌத்த மக்களுக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...

முன்மொழியப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் இல்லை-கட்ச்சிக் கூட்டத்தில் சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை 15.08.2020 திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

85 அரச நிறுவனங்கள் மஹிந்த வசமாகியது..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 85 அரச நிறுவனங்கள் கைவசம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

எனக்கு தேசியப்பட்டியல் வேண்டாம்… சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. இதனை பங்கிட்டுக் கொள்வதில் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய மக்கள்...

துயர் பகிர்தல் பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி

தேற்றம் 20.08.1948 மறைவு 13.08.2020 அமரர் .   பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி ஈழமணித்திருநாட்டில் சுன்னாகம் பதியை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட அமரர் பரமேஸ்வரி கிரிஸ்ணமூர்த்தி 13.08.2020 வியாழக்கிழமை...

ஒரே நாளில் 117பேர் பலி! தமிழகத்தை உலுப்பும் கொரோனா;

தமிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890 பேருக்கு கொரோனா...

வியாழேந்திரன் காட்டில் மழை?

கூட்டமைப்பிலிருந்து பாய்ந்து வெற்றியீட்டிய வியாழேந்திரன் குடும்ப சகிதம் தனது இராஜங்க அமைச்சு பதவியை இன்று பொறுப்பெற்றுள்ளார். தனது குடும்ப சகிதம் இன்று தபால் திணைக்களத்தில் தனது பொறுப்பை...

முற்றவெளிக்கு வந்த வள்ளிபுனம்: நையாண்டி சிவாஜி?

வள்ளிபுனத்து நினைவேந்தலை சிலர் இப்போது யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு கொண்டு வந்துள்ளார்கள். உண்மையில் அவ்வளவு கோழைத்தனமாகவா தமிழ் தலைமைகள் செல்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார் க.சிவாஜிலிங்கம் .யாழ்.ஊடக அமையத்தில்...

முன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கத்திலிருந்து முக்கிய...

செஞ்சோலையில் சிவாஜியும் அஞ்சலி!

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தலை முன்னெடுக்க சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் காவல்துறையின் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்.செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பகுதிக்கு கூட கே.சிவாஜிலிங்கத்தை காவல்துறை...

கூட்டமைப்பின் அடுத்த கறுப்பாடு பாய தயாராம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார்....

தடையை மீறி செஞ்சோலையில் அஞ்சலி!

கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை...

காலை எல்லை:இன்று மாலையுடன் முடிவு?

அரசியல் கட்சிகளில் தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்று (14) நிறைவடைகின்றது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 07 அரசியல் கட்சிகளுக்கு தேசிய பட்டியல்...

அத்திவாரகுழியினுள் மனித எலும்புக்கூடு?

யாழ்.நகரின் புறநகரான கொட்டடி மீனாட்சிபுரத்தில் கட்டிடம் அமைக்க வெட்டிய குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அகழ்வுபணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடைகளின் பிரகாரம்...

தேசியம் காக்க வெள்ளையும் சொள்ளையுமாக?

நோயாளிகளிடமிருந்து காசு பறிப்பதிலேயே இதுவரை மும்முரமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சிலர் புதிதாக தமிழ் தேசியம் காக்க புறப்பட்டுள்ளமை ஏனைய மருத்துவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. புதியதொரு அரசியல்...

கிறீஸ் – துருக்கி பதற்றம்! போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பலை அனுப்புகிறது பிரான்ஸ்!

கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று் புதன்கிழமை அறிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்துமாறு...

பணத்தைக் கடத்த முற்பட்டவர் நாயிடம் சிக்கினார்

ஜேர்மனி பிராங்போட் வானூர்த்தி நிலையத்தில் €247,280 பயணித்த ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். குறித்த பணத்தை பயண விதிகளின் புறந்தள்ளி மறைத்து வெளிநாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட...