März 28, 2024

Tag: 16. August 2020

குறைந்த வயதில் நாமலின் கைகளுக்கு கிடைத்த அதிகாரங்கள்!

புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்க வரம்பின் 07 கீழ் அரசு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி விளையாட்டு...

புதிய நீதி அமைச்சரின் பதவிக்கு ஆபத்து?

முகமட் அலி சப்ரிக்கு புதிய அரசாங்கத்தில் நீதி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டதுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக சிங்கள அமைப்பு ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணியாக...

துயர் பகிர்தல் திரு சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி

திரு சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ தற்போதைய வாழ்விடமாகவும்...

கண் திறந்தார் எஸ்பிபி

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்காப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்...

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் கலையரசன்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு...

இரும்புத்திரைக்குள் கோட்டாபய! தொடரும் இராணுவமயம்..!!

ஸ்ரீலங்காவின் ஆட்சியதிகாரங்களில் இராணுவத்தின் பிரசன்னம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலின் படி சிங்கள தேசியவாதம் உச்சநிலை வெற்றியை பெற்றுள்ள...

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் வேலாயுதபிள்ளை

திரு ஆறுமுகம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர், சிவகாம சுந்தரி அம்மன் ஆலய தர்மகர்த்தா வயது 84) யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பெரிய நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் திரு செல்லையா மகாதேவா

திரு செல்லையா மகாதேவா புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் வேலணையில் வாழ்ந்து வந்தவருமான திரு,செல்லையா மகாதேவா அவர்கள் 14.08.2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்,. காலஞ்சென்றவர்களான...

நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து இளம் இயக்குனரான...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் S.P.B-க்கு மருத்துவ உதவி! தமிழக அரசு

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது. பிரபல பின்னணி...

துயர் பகிர்தல் திருமதி பூமணி முத்தையா

திருமதி பூமணி முத்தையா தோற்றம்: 17 அக்டோபர் 1923 - மறைவு: 13 ஆகஸ்ட் 2020 யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மீரிகம, கனடா Markham ஆகிய இடங்களை...

ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி! மேலும் 5860 பேருக்கு இன்று தொற்று!

  தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், கர்நாடகா, டெல்லி, கேரளா...

காவிகளிற்கு முடிவு இல்லை?

 எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்று அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் கலந்தாலோசித்து...

சுமந்திரனின் புலிநீக்கம்:ஆராய குழு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.மாவை தரப்பின் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. சுமந்திரன் தரப்பின் புலிநீக்க அரசியலே இதற்கு காரணமென...

ஈரான் மீதான ஆயுதத் தடை நீட்சி ஐ.நாவில் தோல்வி!

ஈரான் மீதான உலகளாவிய ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில், காலவரையறையின்றி தடையை நீட்டிப்பதற்கான தீர்மானத்திற்கு...

பிரான்சிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய பிரித்தானிய மக்கள்!

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, பிரான்ஸில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரான்ஸுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரித்தானிய மக்கள் பல்லாயிரக் கணக்கோர் அவசரம் அவசரமாகத் நாடு திரும்பியுள்ளனர்.24 மணி...

அடித்தால் திருப்பி அடிப்போம்: சிவாஜி!

  தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எம்மீது அடக்குமுறைகளை பிரயோகித்தால் அவர்கள் பிரயோகிக்கும் அடக்கு முறைகளுக்கு அதே பாணியில் பதில் சொல்லத் தயங்க மாட்டோம்...

முன்னணியின் கடிதத்திற்காக திறக்கப்படுமா தபாலகம்?

இலங்கையில் ஞாயிறு விடுமுறை நாளாக இருந்த போதும் முன்னணியின் பதிவு கடிதத்தை பெற தபாலகங்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்...

முன்னணியும் முள்ளிவாய்க்காலில்!

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்...

கடனுடன் கைவிடப்பட்ட மணிவண்ணன்?

மில்லியன்களில் கடன்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியே விடப்பட்டுள்ளார். அனைத்து தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு...

தமிழர் தேசமும் தேசியமும் நேர்த்திசைக்கு திரும்புகிறதா? பனங்காட்டான்

ஒட்டகம் தனது தலையையே முதலில் வீட்டுக்குள் நுழைக்கும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உட்புகுத்தும். அதன்பின் உள்ளிருந்த அதனைக் கட்டியவர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டையும் நிர்மூலமாக்கும். 1989, 1994,...