April 19, 2024

Tag: 4. August 2020

தேர்தலுக்கு முன்பே சிங்களத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தங்கள் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் யாழ். தேர்தல் மாவட்ட கூட்டமைப்பின் வேட்ப்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்கள்..

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்! – சீமான்

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மர்ம பார்சல்..!!

முதலில் சீனாவிலிருந்து வெளியானதாக கருதப்படும் கொரோனா உலகையே பதறச்செய்துள்ள நிலையில், சீனாவிலிருந்து உலகமெங்கும் அனுப்பப்படும் மர்ம பார்சல்களிலுள்ள விதைகளைப் பார்க்கும்போது, மனிதர்களைத் தொடர்ந்து உணவுப்பயிர்கள் முதலான இயற்கை...

போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்- அனைத்துலகத் தொடர்பகம்

போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்! 2020ஆம் ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் சார்ந்து.அனைத்துலகத்தொடர்பகம் தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம் என்ற தலைப்பில் எதிரிகளால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

துயர் பகிர்தல் திருமதி கமலோஜினி தேவராஜா

திருமதி கமலோஜினி தேவராஜா யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, கொழும்பு - 9 ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலோஜினி தேவராஜா அவ‌ர்க‌ள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று...

தேர்தல் முடிவுகள் அறிவித்த உடன் பிரதமர் பதவியேற்பு.. முக்கிய செய்தி….

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றவுடன் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர்...

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு..வெளியான முக்கிய செய்தி..

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்....

சங்கமி பாஸ்கியின்5வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2020

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும், இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் ,...

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2020)

  திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2019) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் ,...

திருமலை மக்களே! சிந்தியுங்கள்!

தேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளிற்கும், செயற்பாட்டாளர்களிற்கும் மற்றும் மக்களிற்கும், எனது தாழ்மையான வேண்டுகோள்...

சுமா,சிறீயை வெளியே அனுப்புவோம்!

மாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள்...

முல்லை:முட்டி மோதிக்கொள்ளும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கட்சியாக பதிவு செய்யாததன் விளைவை நேற்றைய தினம் முல்லைத்தீவு சந்தித்துள்ளது .அதாவது கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையின்மையை இன்றைய தினம்...

யாழ்ப்பாணமும் தயார்?

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையும் என தொிவித்திருக்கும் மாவட்ட தேர்தல்...

சம்பந்தரிற்கு பிரச்சாரம் செய்யும் மகிந்த அணி?

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே; தனக்கு போடுகின்ற வாக்குகளை இரா சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு...

மீண்டும் முல்லையில் விவசாயத்திற்கு ஆமி பாஸ்?

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக...

வாக்களிப்பு நிலையங்களிற்கும் சுத்திகரிப்பு?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன...

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர...

அனைவரையும் மகிழ்விக்கும் கம்பன் கழக ஜெயராசா?

காசு கொடுப்பவர்கள் எல்லோரையும் மகிழ்விப்பது கம்பன் கழக ஜெயராசாவின் வழக்கமாகும்.இன்றைய தினம் மகிந்த அரசின் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழக அஸ்டலக்மி ஆலயத்திற்கு...

தமிழரசா? ஜதேகவா? குழம்பியுள்ள மக்கள்?

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பேராசிரியர்  தேவராசா ஐதேகட்சியின் பரப்புரை கூட்டத்தில் பங்கெடுத்தமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே ஐதேக விஜயகாலா அம்மையாரும், தனக்கு வாக்களிக்காவிட்டால் தமிழரசுக்கு...

சி.வி தமிழ் மக்களை அழைக்கிறார்!

தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்; பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள் என சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு  விடுத்துள்ளார். இன்றைய பிரச்சார கூட்டத்தில் இதனை அழைப்பாக விடுத்துள்ளார். மேலும் அவர்...