April 20, 2024

Tag: 24. August 2020

துயர் பகிர்தல் திருமதி குலசேகரம் செல்லம்மா

திருமதி குலசேகரம் செல்லம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும் வதிவிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் இன்று 24.08.2020...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க மஹிந்த விரும்புகிறார்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க விரும்புவதாக பிதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருக்கிறார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam மறைவு: 23 ஆகஸ்ட் 2020 நியூ ஜேர்சி, ப்ரான்க்ளின் நகரத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துகுமாரசாமி புவனநாயகம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை,...

சசிகலா தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்க்கு அனுப்பப்பட்ட தூது! என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட...

துயர் பகிர்தல் திருமதி நளாயினிதேவி பத்மநாதன்

திருமதி நளாயினிதேவி பத்மநாதன் தோற்றம்: 14 அக்டோபர் 1942 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 எனது அருமை நண்பன் உதயனின் தாயார் திருமதி. நளாயினிதேவி பத்மநாதன்...

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க...

துயர் பகிர்தல் அல்பிரேட் மரியம்மா

பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரேட் மரியம்மா அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிப்பிரியாம்பிள்ளை, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுவாம்பிள்ளை...

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம். தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official...

துயர் பகிர்தல் கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம்

கொழும்பு முகத்துவாரம் சர்வார்த்த சித்திவிநாயகர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தர்மகர்த்தா கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம் ஐயா 22.08.2020 சனிக்கிழமை 87வது அகவையில் சிவபதம் அடைந்தார். அன்னார் 27...

தமிழரசில் களை எடுப்பு?

இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் - சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினை மாவை புனரமைப்பு செய்யவுள்ளார். இலங்கைத் தமிழ்...

அங்கயனின் பிரச்சாரத்தில் போதைபொருள்?

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இங்கு வைத்தே கைது செய்யப்பட்டனர். நான்கு மாணவர்களுக்கும் கபொத சாதாரணதரத்தில்  பெறுபேறு 7ஏ மற்றும் 8ஏ...

மீண்டது யானை?

  பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது

ஊடகப்பேச்சாளர் அடைக்கலநாதன் ?

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்றுள்ளது....

இலங்கையில் கொரோனாவால் ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து கடந்த 20 ஆம் திகதி வந்த நிலையில் கொரோனா...

வாள் வெட்டு! செங்கலடியில் சிறுவன்

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த...

கைதான மாணவர்கள் மத்திய கல்லூரி?

கிளிநொச்சியில் முன்னணி பாடசாலை மாணவர்கள் ஹெரோயினுடன் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கைதான மாணவர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. க.பொ.த...

புலம்பல் ஓய்ந்தபாடாக இல்லை?

சத்தியப்பிரமாண நிகழ்வின் அன்றே கொழுத்திப்போட்ட சி.வி.விக்கினேஸ்வரன் உரை தெற்கில் ஓய்ந்தபாடாக இல்லை. அதன் தொடர்ச்சியாக பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நுவரெலியா...

தெற்கில் கோத்தா வேட்டை?

கம்பஹாவில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்ட அங்கொடலொக்காவின் மற்றுமொரு துப்பாக்கிதாரியான சமியா எனும் ஆராச்சிலகே சமிந்த சந்தமல் எதிரிசூரிய (41-வயது) இன்று (22) சற்றுமுன் பொலிஸாரால்...