April 19, 2024

Tag: 11. August 2020

“யாழில் அங்கஜனின் வெற்றி சுதந்திரக்கட்சியின் வரலாற்று வெற்றி” : முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

  நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

துயர் பகிர்தல் திருமதி ரஜனியின்

திறான்சி தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் முன்னாள் நிர்வாகியான திருமதி ரஜனியின் அன்புத் தாயார் சாவடைந்த கவலைமிக்க செய்தியினை யாவருக்கும் அறியத்தருகின்றோம். அன்னாரது குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தொடர்புக்கு...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கவுள்ள மைத்திரி!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முன்னாள்...

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

தோற்றத்தில் அசல் ராதிகாவையே உரித்து வைத்திருக்கும் பேத்தியின் புகைப்படம் வைரல் !

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனரான பாரதிராஜா அவர்களால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் தாயாக பல...

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் – ரஞ்சன் ராமநாயக்க

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர்...

கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான...

அபே ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளரைக் காணவில்லை!!

அபே ஜன பலவேகய  கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல  திஸ்ஸ  தேரர்  காணாமல் போயுள்ளார் என அக்கட்சியின்  உறுப்பினர் ஆனந்த சாகரதேரர்  தெரிவித்தார்.பொதுஜன பல சேனா அமைப்பின்  காரியாலயத்தில் ...

வெள்ளைச் சிற்றூர்தி! கடத்தப்பட்டார் பெண்!!

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளைச் சிற்றூர்த்தியில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

அடையாளம் காணப்பட்டது தலை!

அம்பாறை சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே ஆணொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருகையில்:- உயிரிழந்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை வழுக்கமடு நீர்க்கால்வாய்ப் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்....

கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் ?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பிலான் இறுதித் தீர்மானம் இன்று (10) அறிவிக்கப்படவுள்ளது. வடக்கில் அக்கட்சியில் போட்டியிட்ட கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் வழங்க...

19 மற்றும் 18 குப்பை தொட்டியினுள்?

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பின் 19ஆவது  மற்றும் 18ஆவது திருத்தங்களை நீக்க தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19ஆவது திருத்தமானது நல்லாட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

சலுகை அரசியலை நோக்கி பயணிக்கின்றோமா?

சலுகையா, உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்....

ஜேர்மனியில் 3.5 மில்லின் குழந்தைகள் திரும்பினர்

பெர்லின், பிராண்டன்பேர்க், ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மற்றும் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய நான்கு கூட்டாட்சி மாநிலங்களில் 3.5 மில்லியன் குழந்தைகள் ஐந்து மாதங்களில் முதல் முறையாக தங்கள் பாடசலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதனால் ஜேர்மனி...

பிரஞ்ச்சுக் குடிமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

முன்னாள் பிரஞ்சு காலத்து நாடான மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நைஜர் நாட்டில் பிரஞ்சு தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பிரஞ்சுக் குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளியில் வந்த...

செப்டம்பர் முதல் பாடசாலைகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:- கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்...