Mai 3, 2024

Monat: Oktober 2022

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை கைவிடுகிறது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்த முன்னைய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஆஸ்திரேலியா மாற்றியமைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) அறிவித்து இஸ்ரேலை அதிர்ச்சியில்...

சுவிசில் ஆசிரியர் பற்றாக்குறை: 47,000 புதிய ஆசிரியர்கள் தேவை!!

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கிறது என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (FSO - Federal Statistical Office) புதிய தரவு குறிப்பிடுகிறது....

வேலை நிறுத்தத்தால் முடங்கியது ஜெனீவாவின் லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள்!!

பிரான்சில் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதானல் பொதுப் போக்குவரத்துகள் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெனீவாவுக்கு நாளாந்தம் வேலைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான...

பாலன் டி’ஓர் விருதுகளை வென்றனர் பிரான்சின் பென்சிமா மற்றும் ஸ்பெயினின் புட்டெல்லாஸ்

ஸ்பெயின் ரியல் மாட்ரிட் முன்கள உதைபந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா நேற்று திங்களன்று ஆண்களுக்கான பலோன் டி'ஓரை (Ballon d'Or) என்ற தனிநபர் மதிப்பு மிக்க உதைபந்தாட்ட...

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்கு...

தவறுகளை ஒப்புக்கொண்டார்: மன்னிப்புக் கேட்டார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியாவில் கடந்த மாதம் நிதிச் சந்தைகளைப் பயமுறுத்திய மினி-பட்ஜெட்டில் தனது அரசாங்கம் தவறுகளைச் செய்ததை ஒப்புக்கொண்ட பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார். அவரது முன்னோடியான குவாசி குவார்டெங்...

இலங்கை எழுத்தாளருக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு!!

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.  எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக 'சர்வதேச புக்கர்...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட  முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,  தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,  தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண்...

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி „தமிழ்நாடு விடுதலைக்காக.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும்...

சீமானை சந்தித்த சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதேவேளை...

பழனி முருகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.10.2022

1தாயகத்தில் வாழ்ந்து வரும் பழனி முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார், அனைவரும் வாழ்த்தும்...

பாரிஸில் ஏலத்திற்கு வருகிறது 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு!!

பிரான்சின் தலைநகர் பாரிசில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு எதிர்வரும் 20ஆம் திகதி ஏலம் விடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட...

உக்ரைனின் சூரிய காந்தி எண்ணெய் கிடங்குகள் மீது டிரோன்களால் தாக்குதல்!!

உக்ரைன் துறைமுக நகரமான மைகோலைவ் ( Mykolaiv) இல், சூரியகாந்தி எண்ணெய் கிடங்குள் மீதுரு தற்கொலை ட்ரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது எரிக்கபட்டன என  நகர மேயர் ஒலெக்சாண்டர்...

பிரித்தானியாவில் பாலத்தில் ஏறிப் போராட்டம்: M25 டார்ட்ஃபோர்ட் கிராசிங் மூடப்பட்டது

டார்ட்ஃபோாட்  அமைந்துள்ள ராணி எலிசபெத் II பாலத்தில் காலநிலை மாற்ற பிரச்சாரக் குழுவான ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பைச் சோ்ந்த இரு ஆதரவாளர்கள் ஏறி போராட்டத்தை நடத்தினர்....

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு: பேர்லினில் மக்கள் போராட்டம்!!

யேர்மனியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் பேர்லினில் அமைந்து்ளள  சான்ஸ்சிலரின் அலுவலத்திற்கு வெளியே ஒன்று கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். போராட்டத்திற்...

தற்கொலை டிரோன்களால் உக்ரைன் உட்கட்டமைப்புகளை அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,...

நேட்டோவின் அணுவாயுதத் தடுப்பு போர் ஒத்திகைப் பயிற்சி ஆரம்பம்!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு இராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோ தனது வழக்கமான அணுசக்தி...

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்...

நிதி மோசடி:ஆசாத் சாலி விசாரணையில்!

இலங்கையின் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன்...

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச விசாரணையை கோரி...

எங்கள் கடல்:எங்களிடமில்லை!

யாழ்.குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  தடுக்காது...

5 இலட்சம் தருகின்றோம்; எங்கள் பிள்ளைகளை தருவீர்களா?

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டதின் போது யாழ்...