März 29, 2024

Tag: 12. Oktober 2022

யேர்மனியில் அறிமுகமாகிது கீறீன் காட் வழங்கும் திட்டம்!!

யேர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கும் முயற்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சி  குறைந்து செல்வதான பரித்துரைகளை அடுத்து யேர்மனி கிறீன் காட் (Chancenkarte - வாய்ப்பு அட்டை) வழங்கும் திட்டத்தை...

வெனிசுலாவில் நிலச்சரிவு: 36 பேர் பலி! 56 பேரைக் காணவில்லை!!

வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார்...

மிரட்டும் பிரஞ்சு அரசாங்கம்: போராட்டம் தொடரும் என்கிறது தொழிற்சங்கங்கள்!!

ஊதிய பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் பிரான்சில் எரிபொருள் சுத்திகரிப்ப நிலைய வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது வாரத்திற்குள் நுழைகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகளில் நடைபெறும் ...

யேர்மனியர்களுக்கு நல்ல செய்தி: எரிவாவு சேமிப்பு 95 விழுக்காட்டில் உள்ளது – யேர்மனி சான்ஸ்சிலர்

யேர்மனியில் மாறிவரும் ஆற்றல் நிலைமைகளுக்கு அந்நாட்டின் குடிமக்கள்,நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறினால் குளிர்காலத்தில் யேர்மனி வெற்றிபெறும் என அந்நாட்டின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார். இன்று...

கோணேச்சரத்தில் கும்பிட போனவர்கள்!

 திருக்கோணேஸ்வரம் முற்றாக சிங்கள தெருக்கடைகளின் ஆக்கிரமிப்பினை சந்தித்துள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா...

காணாமல் போனால் ஒன்றல்ல இனி இரண்டு இலட்சமாம்!

இலங்கையில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை...

ஐரோப்பா ரீதியில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,...

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும் – டென்மார்க் மகளிர் அமைப்பு

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக...