März 29, 2024

Tag: 11. Oktober 2022

திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2022

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்களின் துணைவியார் பவளராணி அவர்களஇவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்இனியநாள் இந்தநாளைநினைத்து நினைத்துஎம்மோடு நீங்கள்வாழும் நாளாய்உங்களை நினத்து நிற்கும்நாள் இது

திரு செல்வா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2022

சுவிசில் வாழ்ந்துவரும் திரு செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

மாலதிக்கு நினைவேந்தல்:இந்திய துணைதூதரும்!

புலிக்கு வாலையும் இந்தியாவிற்கு தலையினையும் காண்பிப்பதில் தமிழ் அரசியல்வாதிகளிற்கு நிகர் வேறு யாருமேயில்லை. தற்போது இன்னொரு படி மேலே சென்று முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல்...

யேர்மனி மாநிலத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலையில்

யேர்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (நீடார்சாக்சன் niedersachsen) மாநிலத் தேர்தலில் யேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மைய-இடது கட்சி வெற்றி பெற்றுள்ளது என கருத்துக்...

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022,நினைவேந்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு...

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!!

மலேசிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கலைக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.  பொதுத் தேர்தல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என செய்திகள்...

7 கடல் மைல் நீந்தி தமிழகம் சென்ற அகதி!!

24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக தெ...

ரஷ்யாவின் இன்றை தாக்குதலையடுத்து தனது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்து!

உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து அமொிக்கக் குடிமக்களை உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறும், நிலக்கீழ் அறைகளில் தங்குமாறும் கீவ்வில் உள்ள அமெரிக்கா...