April 20, 2024

Monat: Oktober 2022

ஐக்கிய இராச்சியத்தை வழிநடத்தும் வெள்ளையர் அல்லாத பிரதமர்!!

ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் முதன்முறையாக, வெள்ளையர் அல்லாத ஒருவர் பிரதமராக நாட்டை வழிநடத்துகிறார். பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக...

4 அரசியல் கைதிகள் நீதிமன்றால் விடுதலை

தென்னிலங்கை சிறைகளில் 16 வருடங்களுக்குப் பின் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நிரபராதிகள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 17 ஆண்டுகளுக்குப் பின் மேன்முறையீட்டு...

திருமதி ரணில் யாழ்.செல்கிறார்!

இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் கதி  யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில்...

இலங்கைக்கு எரிபொருள் நிரப்பவரும் அமெரிக்கா!

தூயவ ஆசியாவுக்கான அமெரிக்க உதவித் திறைசேரி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்தார். அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும்...

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளே இல்லை?

இலங்கையில் தற்போது, பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது.  கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள...

தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது – சுமந்திரன்

முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும்  என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்...

பிரித்தானியாவின் முதல் வயதுகுறைந்த பிரதமர் ரிஷி சுனக்!!

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வானதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த...

மறைந்தார் படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)

மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத் தில் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில் மாரடைப்பால்...

சம்பந்தன் ஒரு அரக்கன்: அவர் அரசியலிருந்து வெளியேறினாலேயே அது தீபாவளி தான்!!

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.  வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீபாவளி வழிபாடு

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், தீபாவளி திருநாளான இன்று மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்...

யாழ் ஆலயங்களில் தீபாவளி கொண்டாட்டம்!!

தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து  ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிப் பூசை வழிபாடுகள்...

19 மாணவர்களுக்கு கற்றல் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள்...

173 பேருடன் சென்ற கொரியன் ஏர் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாது

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் தரையிறங்கிய கொரிய நாட்டு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் அதில்...

அடகு வைக்க ஏதுமில்லை!

பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற...

தொடர்ந்தும் திருட்டில் இராணுவம்!

இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில்   குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது. கொள்ளைகள்,அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளது.பலாலி  - வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின்...

யாழ் நாவற்குழி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் – கைதடி கமனல் சேவை நிலையத்திற்குட்பட்ட நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பின் நெற்செய்கையாளர்கள் இலவச இயற்கை உரங்களுக்கு விண்ணப்பிக்குமாறு நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பு வேண்டுகோள்...

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா

யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா இடம்பெற்றிருந்தது. தியாக தீபம் திலீபனை நினைவு...

யாழில் கௌரியின் நினைவேந்தல்!

மறைந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கௌரி தவராசாவின் ஓராம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக பாடுபட்ட கௌரி...

மரடோனாவின் 40 மீற்றர் ஓவியத்தை வரையும் கலைஞர்

உதைபந்தாட்ட உச்ச நட்சத்திரமான மறைந்த டியாகோ மரடோனாவின் 40 மீட்டர் உயர சுவரோவியத்தை ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புவெனஸ் அயர்ஸ் அருகே வரைந்து வருகிறார். மறைந்த...

அதிகாரத்தை உறுதிப்படுத்தினார் ஷி: 3வது தடவையாகவும் அதிபரானார்!

ஒரு தசாப்த காலமாக சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் அதிபர் ஷி  ஜின்பிங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  அவர்...

டிரோன் சத்தம் செவிமடுப்பு: பாதுகாப்பு உதவிக்கு அழைப்பு விடுத்தது நோர்வே

நோர்வேயின் வட கலுக்கு மேலாக கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தின் (டிரோன்) சந்தம் செவிமடுப்பதாகவும், நோர்வே எடுக்கும் எரிவாயுவை சுத்திகரிக்கும் நிலையங்களை ரஷ்யா...