April 24, 2024

Tag: 13. Oktober 2022

கனடா கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பலி

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசனில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது நேற்றைய தினம் நடந்த கார்...

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்?வ-மா- மு- உறுப்பினர் சபா குகதாஸ்

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற...

விலை பேச எமது பிள்ளைகள் ஆடு மாடுகளல்ல!

ஆடு மாடுகளிற்கு விலை நிர்ணயிப்பது போல காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்கு நட்டஈடு தீர்மானிக்கப்பட முடியாதென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறவுகளது சங்கம் அறிவித்துள்ளது....

அவசர அவசரமாக காணி பிடிப்பு!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியிலுள்ள  தமிழ்மக்களது காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச படையினர் வசமுள்ள் காணிகளை சுவீகரிக்கமாறு எழுத்து மூலம் இலங்கை காணி அமைச்சின்...

பறக்கும் மின்சார மகிழுந்து: டுபாயில் அறிமுகம்!! 90 நிமிடங்கள் பறந்தது.!!

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் மகிழுந்துகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார மகிழுந்துகள் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும்...

எரிக் சொல்ஹெய்மிக்கு பதவி கொடுத்தார் ரணில்!

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில் முகவராக செயற்பட்டவரும் இறுதி யுத்தத்தில் முதுகில் குத்தி துரோகம் இழைத்தவருமான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக...

கோத்தா சேரின் சாதனை:96 இலட்சம் பேர் பட்டினியில்!

இலங்கையில்  96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர்...

மரண அச்சுறுத்தல் :வேடுவத் தலைவர் முறைப்பாடு!

இலங்கையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ நேற்று கூறியதுடன், முதலிகேவுக்காகப் பேச தனக்கு...

28ம் திகதி விமானம் பறக்குமாம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான...