April 19, 2024

Tag: 22. Oktober 2022

இந்திய படைகள் நிகழ்த்திய யாழ் வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள்...

மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக போரிஸ் ஜோன்சன் முடிவு

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஆனால் மூன்று மாதங்களில் இங்கிலாந்து தனது இரண்டு...

பதட்டங்களை மீறி நியமிக்கப்பட உள்ளார் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி !

இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனி இன்று வெள்ளிக்கிழமை ரோமின் குய்ரினல் அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவர் இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டியோ சால்வினி மற்றும்...

மருத்துவர் சிவரூபனிற்கு கொலை அச்சுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை அரச வைத்தியசாலையின்மருத்துவ அத்தியட்சகர் சிவரூபன் கொலை அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியுமான...

ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான...

யாழில் நினைவேந்தப்பட்து இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர்!

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய...

சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக போட்டியிடும் தமிழீழ மகளிர் கால்பந்தாட்டு அணி

சுதந்திர கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (CONIFA) உலகக் கால்பந்துக் கோப்பையில் முதல் முதறையாக தமிழீழ தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி போட்டியிடுகிறது. தமிழீழ மகளிர் கால்பந்தாட்ட அணியை...

தேர்தலிற்கு பின்னடிப்பா? கட்சிகள் சீற்றம்!

தேர்தல் முறை திருத்தம் என்ற போர்வையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும்...

கண்டனம் மேல் கண்டனம்!

திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச...

கண்ணிவெடி அகற்ற:230 மில்லியன்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 230 மில்லியன்)...

ஜஎம்எவ்விடம் சரண் அடைவதை தவிர வழியில்லை!

இலங்கை, தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை  தவிர வேறு வழியில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....