April 19, 2024

Tag: 3. Oktober 2022

ஜனாதிபதி ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் இலங்கை பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத இருந்த நிலையில் எந்த கட்சியும் ஆதரவு வழங்காது இருந்த...

மாதாந்தம் 93 பில்லியன் தேவை!

இலங்கையில் உள்ள 1.5 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை தீர்க்க மாதாந்தம் 93 பில்லியன் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில், அரச ஊழியர்களின் சம்பளமும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள...

தீர்மானங்களுடன் சமரசம் செய்ய இலங்கை ஒருபோதும் தயாரில்லை! பனங்காட்டான்

'ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அதனை நாம் ஏற்கப் போவதில்லை. சமரசத்துக்கு இங்கு இடமில்லை. ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை இலங்கை ஆயுதப் படையினர்...

திட்டி தீர்க்கும் பீரிஸ்:காலம் செய்த கோலம்!

ரணில் ராஜபக்ச  38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார். இந்த நாட்களில்...

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதாக ஜேர்மனி அறிவிப்பு

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷிய படைகளின் ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களின் மூலம் ரஷியா மேற்கொண்டு...

இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட மோதலில் 125 பேர் பலி!!

இந்தோனேஷிய கால்பந்து போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ராஜபக்சக்களது அம்பாந்தோட்டையிலேயே பட்டினி அதிகம்!

ராஜபக்சக்களது கோட்டையான அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் மந்தபோசனை 80 வீதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என...

போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள் குறித்து ஆராய்கிறது பிரித்தானியா

முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும், ஏனைய இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் தடைகளை விதிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக...