April 25, 2024

Tag: 26. Oktober 2022

இலங்கையில் தமிழ் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பெருமளமானவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட...

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ ண்டாடுகின்றார் இவர்...

ஐக்கிய இராச்சியத்தை வழிநடத்தும் வெள்ளையர் அல்லாத பிரதமர்!!

ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் முதன்முறையாக, வெள்ளையர் அல்லாத ஒருவர் பிரதமராக நாட்டை வழிநடத்துகிறார். பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக...

4 அரசியல் கைதிகள் நீதிமன்றால் விடுதலை

தென்னிலங்கை சிறைகளில் 16 வருடங்களுக்குப் பின் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நிரபராதிகள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 17 ஆண்டுகளுக்குப் பின் மேன்முறையீட்டு...

திருமதி ரணில் யாழ்.செல்கிறார்!

இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் கதி  யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில்...

இலங்கைக்கு எரிபொருள் நிரப்பவரும் அமெரிக்கா!

தூயவ ஆசியாவுக்கான அமெரிக்க உதவித் திறைசேரி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்தார். அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும்...

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளே இல்லை?

இலங்கையில் தற்போது, பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது.  கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள...

தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது – சுமந்திரன்

முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும்  என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்...